The blog about latest tamil paadal varigal for music lovers tamil kadhal kavithai varigal in tamil english font ilayaraja paadalgal thathuva paadal varigal
Movie Name:Engeyum kaadhal Song Name:Kulu kulu venpani pola Singers: (unknown) Music Director:Harris Jeyaraj Lyricist:Harris Jeyaraj Cast:Jeyam Ravi,Hansika Motwani Year of release:2011
Lyrics:-
Kulu Kulu Venpani pola.. Sala sala salladaiyaaga.. Pala pala karpanai motha.. Parakkava un ninaippaaga..
குளு குளு வெண்பனி போல.. சல சல சல்லடையாக.. பல பல கற்பனை மோத.. பறக்கவா உன் நினைப்பாக..
Movie Name:Thulluvadho ilamai Song Name:Theenda theenda Singers:Unni krishnan,Bombay Jeyashree Music Director:Yuvan Shankar Raja Lyricist:Pa.Vijay Cast:Dhanush,Sherin Year of release:2002
Lyrics:-
Theenda theenda paarvai paarthu Enathu udhadugal unthan maarbil Pogum oorvalangal la la la la lalalaa
தீண்ட தீண்ட பார்வை பார்த்து எனது உதடுகள் உந்தன் மார்பில் போகும் ஊர்வலங்கள் ல ல ல ல லலலா
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன பார்வை பார்த்து கலந்ததென்ன (2)
எனது உதடுகள் உந்தன் மார்பில் போகும் ஊர்வலங்கள் நகங்கள் கீறியே முதுகில் எங்கும் நூறு ஒவியங்கள் எங்கு துவங்கி எங்கு முடிக்க எதனை விடுத்து எதனை எடுக்க என்ன செய்ய ஏது செய்ய உரச உரச
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன பார்வை பார்த்து கலந்ததென்ன (2)
காதல் தீ எரிய கண்ணில் நீர் வழிய நான் நின்றேன் அருகில் நின்றேன் மெல்ல நமது கால் விரல் ஒன்றை ஒன்று தீண்டிட உன் காது நுனியின் ஒரமாய் கொஞ்சம் கொஞ்சம் கூசிட உன்னில் கலந்துவிட என் உள்ளம் தவித்திட கால்கள் பூமியுடன் கல்லாகி கிடந்திட வார்த்தை உதடுகளில் வழுக்கி விழுந்திட உனக்குள் எனக்குள் நெருப்பு எரிந்திட
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன பார்வை பார்த்து கலந்ததென்ன (2)
காற்று கலைத்துவிடும் கேசம் தள்ளிவிட விரல் தீண்ட தீ தீண்ட என்னை தள்ளி விடுவது போல் உண்மையாக தீண்டுகிறாய் கண்கள் விழித்து பார்த்துதான் களவு நடந்தது அறிகிறோம் சற்று முன்பு வரை ஜொலித்த வெண்ணிலா மேக போர்வையில் ஒளிந்து கொண்டது கண்கள் ஒரம் நீர் துளித்து நின்றது அடித்த காற்று துடைத்துச் சென்றது
தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன பார்வை பார்த்து கலந்ததென்ன எனது உதடுகள் ....
நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன் என்னைப் படைத்தாய் சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன் என்னைப் படைத்தாய் நீ
நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
பூ மாலை ஓர் தோளில் தான் போட நினைத்தாள் பெண் போட்டாலும் பூமாலைக்கோர் பொருளும் இல்லையே நாள் ஒரு தோளினில் மாலையை மாற்றிடும் ஆண் கூட பெண் வாழ்வதா அதை நானும் பண்பென்பதா இது ஞாயமா
நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
ஆனந்த நீரோடையில் ஆட நினைத்தேன் நான் நான் பார்த்த கோதாவரி கானல் வரியா தாள் மனை அகன்றதும் தலைவனை அடைந்ததும் நான் செய்த தீர்மானம் தான் அதற்கிந்த சன்மானம் தான் அவமானம் தான்
நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன் என்னைப் படைத்தாய் நீ நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
என்ன என்ன என்ன ஆகிறேன் மெல்ல மெல்ல என்னில் போகிறேன் தொட்டு பிடித்திடும் தூரத்தில் பறக்கிறேன் நிலவைப் பிடிக்கிறேன்
காதல் சிலை ஒன்று நெஞ்சம் சேரவே கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே கத்தும் கடல் அலை அமைதியானதே வெட்ட வெளியினில் காதல் நீந்துதே
என்ன என்ன ...
பார்வையில் உந்தன் யோசனை புரிந்து சேவையாவும் செய்வேன் உயிருக்கும் ஒரு நூலினை கோர்த்து உன்னை அங்கு நெய்வேன் மண்ணில் ஏது சுகம் பெண்ணே உந்தம் முகம் உன்னிடத்தில் என்னைக் கேட்டேன் உன் காதல் போதுமே என் ஜென்மம் தீருமே
காதல் சிலை ஒன்று .... என்ன என்ன ....
விதை என அன்று விழுந்தது வளர்ந்து விருச்சமாகும் நேரம் கனவெனக் கண்ணில் இருந்தது கரைந்து காதலாக மாறும் எதை விரும்பினேன் அதை அடைகிறேன் உன்னிடத்தில் என்னை கேட்கிறேன் செத்தாலும் உன் மடி தந்தாலே நிம்மதி
Movie Name:Vanakkam Chennai Song Name:Osakka saetha osakka Singers:Anirudh,Pragathi Guruprasad Music Director:Anirudh Ravichandhar Lyricist:Madhan Karky Cast:Mirchi Shiva,Priya Anand Year of release:2013
Hey kan thiranthaalum kalaiyavilla Kanava nenavannu puriyavilla Poovin madimela thoongum vanda Naanum maarittaa kavala illa En kan paarkkum dhooram vara ho En kan paarkkum dhooram vara Pacha pul viricha thara Adhu mela raaniyap pola Naan ponene
Thaenee ...
Osakka .....
தேனீ காத்து... தெளிச்சாளோ
தேனீ காத்தோட தேன தெளிச்சாலே தேளாக என் நெஞ்ச கொட்டிபுட்டா தேங்கா நாராக நெஞ்ச உரிச்சாளே உள்ளார என்னான்னு காட்டிப்புட்டா யகன மொகனா பாக்காம கவித பாடி கெடக்கேனே தெற்கா மேற்கா கேக்காம ரெக்க கட்டி பறந்தேனே
இந்த வயகாட்டு மத்தியில இந்த வயக்காட்டு மத்தியில முயலொன்னா துள்ளிகிட்டு புயல் ஒன்ன நெஞ்சில் நட்டு ஏன் போனாளோ
யகன மோகன பாக்காம கவித பாடி கெடக்கேனே தெற்கா மேற்கா கேக்காம ரெக்க கட்டி பறந்தேனே...
ஒசக்கா ....
ஹே ... கண் தெரந்தாலும் கலையவில்ல கனவா நனவானு புரியவில்ல பூவின் மடிமேல தூங்கும் வண்டா நானும் மாறிட்டா கவல இல்ல என் கண் பார்க்கும் தூரம் வர .ஹோ என் கண் பார்க்கும் தூரம் வர பச்ச புல் விரிச்சா தர அது மேல ராணியப் போல நான் போனேனே
Movie Name:Thoonga nagaram Song Name:Koorana paarvaigal Singers:Hariharan,Chinmayee Music Director:Sundar.C.Babu Lyricist:Thamarai Cast:Anjali,Vimal Year of release:2011
Lyrics:-
Koorana paarvaigal kurumbaana vaarthaigal En thookkam ponathe anbe Pani peiyum iravile pala naatkal kanavile Un tholil thoonginen en anbe En veedu varugiraai en kaiyil sergiraai Annaalai enniye vazhnthen Unai andri yaaridam en kangal poi varum Unai enni enniye theinthen
Koorana paarvaigal kurumbaana vaarthaigal En thookkam ponathe anbe
Un viralathu asaiyuma Oru dharisanam kidaikkuma Ena ena un vaasalil Dhinam dhinam naan nirkkiren Sada sada ena vaasalil Vizhum vizhum mazhaith thooralaai Manam manam idhu maaruthe Tholaivinil unaip paarthathum
Nadhiyaaga nee nuraiyaaga naan Un vellam ulla mattum Manam thathumbidap ponguthe Karaiyaaga nee alaiyaaga naan Vara vendaam endra podhum Marubadi vanthu theenduven
Kooraana paarvaigal Kurumbaana vaarthaigal En thookkam ponathe anbe
Unakkena udai uduthanum Unakkena dhinam samaikkanum Un madiyinil saayanum Maranam varai vaazhanum Un vizhigalil neerenil En manam adhaith thaanguma Aruginil naan irukkaiyil Kulam ena neer thaenguma
Aatrin neeril kallai veesi Valaiyalgal seithu thanthaai Varam ena adhai vaanginen Pesum podhe kannai veesi En pechai kondru vittaai Eppadi ini pesuven
Kooraana paarvaigal Kurumbaana vaarthaigal En thookkam ponathe anbe Unai andri yaaridam En kangal poi varum Unai enni enniye theinthen
Kooraana paarvaigal Kurumbaana vaarthaigal En thookkam ponathe anbe
கூரான பார்வைகள் குறும்பான வார்த்தைகள் என் தூக்கம் போனதே அன்பே பனி பெய்யும் இரவிலே பல நாட்கள் கனவிலே உன் தோளில் தூங்கினேன் என் அன்பே என் வீடு வருகிறாய் என் கையில் சேர்கிறாய் அந்நாளை எண்ணியே வாழ்ந்தேன் உன்னை அன்றி யாரிடம் என் கண்கள் போய் வரும் உன்னை எண்ணி எண்ணியே தேய்ந்தேன்
கூரான பார்வைகள் குறும்பான வார்த்தைகள் என் தூக்கம் போனதே அன்பே
உன் விரளது அசையுமா ஒரு தரிசனம் கிடைக்குமா என என உன் வாசலில் தினம் தினம் நான் நிற்கிறேன் சட சட என வாசலில் விழும் விழும் மழைத் தூறலாய் மனம் மனம் இது மாறுதே தொலைவினில் உனைப் பார்த்ததும்
நதியாக நீ நுரையாக நான் உன் வெள்ளம் உள்ள மட்டும் மனம் ததும்பிடப் பொங்குதே கரையாக நீ அலையாக நான் வர வேண்டாம் என்ற போதும் மறுபடி வந்து தீண்டுவேன்
கூரான பார்வைகள் குறும்பான வார்த்தைகள் என் தூக்கம் போனதே அன்பே
உனக்கென உடை உடுத்தணும் உனக்கென தினம் சமைக்கணும் உன் மடியினில் சாயணும் மரணம் வரை வாழனும் உன் விழிகளில் நீரெனில் என் மனம் அதைத் தாங்குமா அருகினில் நான் இருக்கையில் குளம் என நீர் தேங்குமா
ஆற்றின் நீரில் கல்லை வீசி வளையல்கள் செய்து தந்தாய் வரம் என அதை வாங்கினேன் பேசும் போதே கண்ணை வீசி என் பேச்சை கொன்று விட்டாய் எப்படி இனி பேசுவேன்
கூரான வார்த்தைகள் குறும்பான வார்த்தைகள் என் தூக்கம் போனதே அன்பே உன்னை அன்றி யாரிடம் என் கண்கள் போய் வரும் உன்னை எண்ணி எண்ணியே தேய்ந்தேன்
கூரான பார்வைகள் குறும்பான வார்த்தைகள் என் தூக்கம் போனதே அன்பே
Movie Name:Meendum oru kaadhal kadhai Singers:S.P.Balasubramanium,S.Janaki Music Director:Ilaiyaraja Lyricist:Gangai amaran Cast:Prathap Bothathan,Radhika Year of release:1985
காற்றோடு மோதும் ஆனந்த ராகம் தாலாட்டுது காவேரி மின் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது காவேரி மின் அலை அது கடலோடு வந்து சேர்ந்தது புது சங்கமம் சுகமெங்கிலும் என்றென்றும் இங்கு நான் சேர்வதே ஆனந்தம்
அதிகாலை நேரமே ....
உன்னோடு நானும் என்னோடு நீயும் உறவாடலாம் நெஞ்சோடு ஊர்வலம் வர நீங்காமல் நாம் சுகம் பெற நெஞ்சோடு ஊர்வலம் வர நீங்காமல் நாம் சுகம் பெற தோளோடுதான் தோள் சேரவே தூங்காமல் காணும் இன்பம் வாவெனும் நேரமே..
Movie Name:Mayakkam enna Song Name:Kaadhal en kaadhal Singers:Dhanush,Selvaragavan Music Director:G.V.Prakash Kumar Lyricist:Dhanush Cast:Dhanush,Richa Year of release:
Lyrics:-
Kaadhal en kaadhal adhu kanneerula Pochu adhu pochu ada thanneerula
Ye machi udra Yei ennai paada ududa Naa paadiye theeruven Sari paadith thola
Kaadhal en kaadhal adhu kanneerula Pochu adhu pochu ada thanneerula Kaayam pudhu kaayam en ullukkulla Paazhaana nenju ippa venneerula
Adida avala udhaida avala Vidra avala thevaiye illa Edhuvum purila ulagam therila Sariya varala onnume illa
Adida avala udhaida avala Vidra avala thevaiye illa
Maan vizhi thaen mozhi En kili naan bali Kaadhali kaadhali en figure kannagi Friendsu koodath thaan irukkanum maama Figure vanthutta romba tholla Unna suttava uruppada maatta Unnaith thavira enakkonnum illa Oh kanavirukku kalare illa Padam paakkuren kadhaiye illa Udambirukku uyire illa Uravirukku peyare illa
ஆயிரம் சொன்னியே காதுல வாங்கல சூட்டுல எங்குறேன் நெஞ்சுதான் தாங்கல சின்ன சின்னதா டிரீம் எல்லாம் கண்டேன் ஆசிட் ஊத்திட்டா கண்ணுக்குள்ள நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு கொஞ்சம் கூட அவ வொர்த்தே இல்ல தேனூறுன நெஞ்சுக்குள்ள கல்லூறுதே என்ன சொல்ல ஒ படகிருக்கு வலை இருக்கு கடலுக்குள்ள மீனா இல்ல
வேணான்டா வேணாம் இந்த காதல் மோகம் பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம் பின்னாடி போயி நா கண்டேன் ஞானம் பட்டாச்சு சாமி எனக்கிதுவே போதும்
அடிடா அவள உதைடா அவள விட்ரா அவள தேவையே இல்ல
மான் விழி தேன் மொழி என் கிளி நான் பலி காதலி காதலி என் பிகர் கண்ணகி ப்ரெண்ட்சு கூடத்தான் இருக்கணும் மாமா பிகரு வந்துடா ரொம்ப தொல்ல உன்ன சுட்டவ உருப்பட மாட்ட உன்னத் தவிர எனக்கொண்ணும் இல்ல ஒ... கனவிருக்கு கலரே இல்ல படம் பாக்கறேன் கதையே இல்ல உடம்பிருக்கு உயிரே இல்ல உறவிருக்கு பெயரே இல்ல
வேணான்டா வேணாம் இந்த காதல் மோகம் பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம் பின்னாடி போயி நா கண்டேன் ஞானம் பட்டாச்சு சாமி... போதும் மச்சான்
Movie Name:3(moonu) Song Name:Why this kolaveri di Singer:Dhanush Music Director:Anirudh Ravichandhar Lyrcist:Dhanush Cast:Dhanush,Shruthi Hassan,Prabhu Year of release:2012
Lyrics:-
Yo boys i am singing song Soup song flop song
Why this kolaveri kolaveri kolaveri di Why this kolaveri kolaveri kolaveri di Rhythm correct Why this kolaveri kolaveri kolaveri di Maintain this Why this kolaveri..di
Distance la moonu moonu Moonu coloru whitu White background nightu nightu Nightu coloru blacku
Why this kolaveri kolaveri kolaveri di Why this kolaveri kolaveri kolaveri di
White skinu girlu girlu Girlu heartu blacku Eyesu eyesu meetu meetu My future dark Why this kolaveri kolaveri kolaveri di Why this kolaveri kolaveri kolaveri di
Maama notes eduthuko Apdiye kaila snacks eduthuko Pa pa paan pa pa paan pa pa paa pa pa paan Sariya vaasi Super maama ready Ready 1 2 3 4
Whaa wat a change over maama Ok maama now tune change-u
Kaila glass only english
Hand la glass glass la scotch Eyesu fulla tearuE mpty lifu girlu commu Life reverse gearu Lovvu lovvu oh my lovvu You showed me bowu Cowu cowu holy cowu I want u hear nowu God i m dying nowu She is happy howu
This song for soup boysu We dont have choice
Why this kolaveri kolaveri kolaveri di Why this kolaveri kolaveri kolaveri di Why this kolaveri kolaveri kolaveri di Why this kolaveri kolaveri kolaveri di Flop song
Movie Name:Sivakasi Song Name:Dheivathukku maaru veshama Singers: (unknown) Music Director:Srikanth Deva Cast:Vijay,Asin Year of release:2005
Lyrics:-
Dheivathukke maaru veshama Magaraanikkinge ila veshama Somantha pulla pathu maasam thaan Adi petha pinbum bhaaram aachu ma Aaraaro sonna thaai yaaro Ada naan yaaro aalang koodavo ??? Aararo sonna thaai yaaro Ada naan yaaro aalang koodavo ???
Sethu pozhachu namma pethu eduppa Adi ratham urichu nitham paalu k oduppa Ava vaazhum podhu thalli vaippom Setha pinne kolli vaippom Pillaiyaaga pethathukku Enna paavam senju putta da Enna pavam senju putta da
தெய்வத்துக்கே மாறு வேஷமா மகாராணிக் இங்கே இள வேஷமா சொமந்த புள்ள பத்து மாசம் தான் அடி பெத்த பின்பும் பாரம் ஆச்சு மா ஆராரோ சொன்ன தாய் யாரோ அட நான் யாரோ ஆலங் கூடவோ ??? ஆராரோ சொன்ன தாய் யாரோ அட நான் யாரோ ஆலங் கூடவோ ???
செத்து பொழச்சு நம்ம பெத்து எடுப்பா அடி ரத்தம் உரிச்சு நித்தம் பாலு கொடுப்பா அவ வாழும் போது தள்ளி வைப்போம் செத்த பின்னே கொள்ளி வைப்போம் பிள்ளையாக பெத்ததுக்கு என்ன பாவம் செஞ்சு புட்டா டா என்ன பாவம் செஞ்சு புட்டா டா
Movie Name:Priyam Song Name:Dilruba dilruba Singers:Anuradha Sriram,Gopal Sharma Music Director:Vidyasagar Lyricist:Vairamuthu Cast:Arun Vijay,Mantra Year of release:1996
Kanne en kannam thottu Kaadhodu kaadhal sollu dilruba Kanna en koonthal thottu Nenjodu allik kollu dilruba dilruba Un paarvai vanthu modha en ulle dilruba Un kaigalukku thaeda en nenjil dilruba Kaadhale mellisai allava Kanni maangani kanni poi vidum Kaamadevanin mellava Vidiyum varaiyilum udhayam varaiyilum Vivaram aayiram sollava
Dilruba ....
Maane un anthi thottaal Mannan nee mattum kandaal dilruba dilruba Poove en nenjaith thottaal Penne nee mutham ittaal dilruba dilruba En meni engum ketten un kaadhal dilruba Nee mele ingu sol antha kaaman dilruba Ilamaiye thithikkum allava Thubam enbathu inbam aavathu inguth thaanadi dilruba Mullaip pookkalaik killip paarkiraai Thottup paarkkanum allavaa
Dilruba ....
தில்ருபா தில்ருபா காதல் நிலவே தில்ருபா தில்ருபா தில்ருபா காதல் உறவே தில்ருபா இரண்டு கையால் என்னை ஆதரி இதயம் திறந்து என்னைக் காதலி கண்கள் நான்கும் இதயம் இரண்டும் கலக்க வேண்டும் சுந்தரி
தில்ருபா தில்ருபா தில்ருபா தில்ருபா
தில்ருபா ....
கண்ணே என் கன்னம் தொட்டு காதோடு காதல் சொல்லு தில்ருபா தில்ருபா கண்ணா என் கூந்தல் தொட்டு நெஞ்சோடு அள்ளி கொள்ளு தில்ருபா தில்ருபா உன் பார்வை வந்து மோத என் உள்ளே தில்ருபா உன் கைகளுக்கு தேட என் நிஞ்சில் தில்ருபா காதலே மெல்லிசை அல்லவா கண்ணி மாங்கனி கன்னி போய்விடும் காம தேவனே மெல்ல வா விடியும் வரையிலும் உதயம் வரையிலும் விவரம் ஆயிரம் சொல்லவா
தில்ருபா ....
மானே உன் அந்தி தொட்டால் மன்னன் நீ மட்டும் கண்டால் தில்ருபா தில்ருபா பூவே என் நெஞ்சைத் தொட்டால் பெண்ணே நீ முத்தம் இட்டால் தில்ருபா தில்ருபா என் மேனி எங்கும் கேட்டேன் உன் காதல் தில்ருபா நீ மேலே இங்கு சொல் அந்த காமன் தில்ருபா இளமையே தித்திக்கும் அல்லவா துன்பம் என்பது இன்பம் ஆவது இங்குத் தானடி தில்ருபா முல்லைப் பூக்களைக் கிள்ளி பார்க்கிறாய் தொட்டுப் பார்க்கணும் அல்லவா
Movie Name:Manam kothi paravai Song Name:Jal jal jal osai Singers:Aalaap raju,Surmukhi Music Director:D.Imman Cast:Siva karthikeyan,Aathmya Year of release:2012
ஜல் ஜல் ஜல் ஓசை நெஞ்சு நெஞ்சு நெஞ்சுக்குள்ளே ஜல் ஜல் ஜல் ஓசை நில் நில் நில் பேச கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் புள்ளே நில் நில் நில் பேச இரு விழி தந்தி அடிக்குது என்ன நடக்குது தெரியல்ல இருதயம் கும்மி அடிக்குது சொல்லி முடிக்கவும் முடியல்ல ராவாகி போனாலே கண்ணு முழி தூங்கல பேசாமே நீ போனா நெஞ்சு குழி தாங்கல உன்னாலே தன்னாலே சொக்குறென் சொக்குறென் நான்
ஜல் ஜல் ஜல் ஓசை ....
வானவில்லே தேவை இல்லை நீ இருந்தா போதும் புள்ள சந்திரனும் நீயே சூரியனும் நீயே நந்தவன பூவெல்லாம் நீயே நீயே நட்சத்திர மீனெல்லாம் நீயே நீயே எப்போதும் தீராத செல்வம் நீயே எங்கேயும் காணாத தெய்வம் நீயே முன்னாடி பின்னாடி சொக்குறென் சொக்குறேன் நான்
ஜல் ஜல் ஜல் ஓசை ....
நீ நடந்து போக கண்டா பூமி பந்தே நூறு துண்டா சுத்திடுமே உன்னை வச்சிடுமே கண்ணே வந்தவழி மாறாமே நீயும்போனா நிக்கிறேனே ஆடாம கோயில் தூணா எங்கே நீ நின்னாலும் எல்லை கோடு உன்னாலே பூ பூக்கும் பொட்டல் காடு ஒத்தாரம் பண்ணாதே சொக்குறென் சொக்குறேன் நான்
Movie Name:Vanakkam Chennai Song Name:Ailasa aile ailasa Singers:Anirudh Ravichandher,Suchithra Music Director:Anirudh Ravichandher Lyricist:Madhan Karky Cast:Mirchi Shiva Year of release:2013
Osakka saetha osakka poi Midhakkath thaan vaanethi vittu putta Osakka saetha osakka paavi Idhayatha kaathaadi aakki putta
Ailasa aile ailasa ailesa ailasa Ailesa ailasa Ailasa aile ailasa ailesa ailasa Ailesa ailasa
ஐலசா ஐலே ஐலசா ஐலேசா ஐலசா ஐலேசா ஐலசா
நீங்கும் நேரத்தில் நெஞ்சம் தன்னாலே ஹே.. நீங்கும் நேரத்தில் நெஞ்சம் தன்னாலே நங்கூரம் பார்த்தால் நான் என்னாகுவேன் நியாயம் பார்க்காமல் நீயும் என்னுள்ளே கூடாரம் போட்டால் நான் என்னாகுவேன் இன்றா நேற்றா கேட்காதே என்னால் சொல்ல முடியாதே நேரம் காலம் பார்த்தாலே அதுவும் காதல் கிடையாதே
மோதல் ஒன்று காதல் என்று மாறக் கண்டேனே நானும் இன்று மூள சொல்லும் பாத செல்ல நெஞ்சம் கேக்காம நின்றேன் இன்று எதிர் புயலொன்றின் கண்ணுக்குள்ள ஏ .. எதிர் புயலொன்றின் கண்ணுக்குள்ள கிளி அன்றாய் சிக்கி கொண்டு அதன் போக்கில் திசை மாறி நான் போகின்றேன்
சரியா தவறா கேட்காதே என்னால் சொல்ல முடியாதே சட்டம் திட்டம் பார்த்தாலே அதுவும் காதல் கிடையாதே
Putham pudhu aande thaen pookkum nootrande Pookkal nee thara vaa thaen punnagai nee thara vaa Porkalamnuzhainthu vidu ange poocharamnattu vidu Anugundu athanaiyum pacific kadalil kotti vidu Manithargal virumbum varai mannil manitharai vaazha vidu Maruthuvam illaamal engal maanudam vaazha vidu Nilavukkum poi varave engal thondukku niraku kodu Ovvoru vidiyalilum nenjai ulagukku valimai kodu
ஆண்டே நூற்றாண்டே உண்டாகும் நூற்றாண்டே வையகம் வாழ விடு எங்கள் வாசலில் கோலம் இடு வெப்பம் இல்லாமல் சுக வெளிச்சம் நீ தர வா வெள்ளம் இல்லாமல் மழை மேகம் நீ தர வா அலைகள் இல்லாமல் மேக செதுக்கல் நீ தரவா இரைச்சல் இல்லாமல் காதில் இன்னிசை நீ தரவா நிலவுக்கு போய் வரவே எங்கள் தேகத்துக்கு சிறகு கொடு ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சை உலகுக்கு வலிமை கொடு
நூற்றாண்டே நூற்றாண்டே நோய்கள் எல்லாம் கலைவாயா அழுக்கில்லாத காற்றும் நீரும் அகிலம் முழுதும் தருவாயா பெட்ரோலும் தீர்ந்துவிட்டால் கற்காலம் தருவாயா பொன்னான வாகனம் ஓடும் பொற்காலம் தருவாயா ஒரே நிழல் ஒரே நிஜம் நீ கொண்டு வா நீ கொண்டு வா ஒரே பகல் ஒரே நிலை நீ கொண்டு வா நீ கொண்டு வா பொய்யே பேசாத புத்துலகம் நீ கொண்டு வா பசி இல்லா பொய் சொல்லாத புது உலகம் நீ கொண்டு வா ஒரு பூகம்பம் எங்கும் நேராத அனல் பூமியை நீ கொண்டு வா
இல்லறத்தில் பெண்களுக்கு இன்பநிலை தருவாயா சமையல் அறை வழிந்த வீடுகள் தாய்மாருக்கெல்லாம் தருவாயா பொதி சுமக்கும் குழந்தைகளின் புத்தகங்கள் குறைப்பாயா பரீட்சையின்றி கல்வியும் வேண்டும் பாடத்திட்டம் தருவாயா ஒரே மொழி ஒரே நீதி நீ கொண்டு வா நீ கொண்டு வா ஒரே நிழல் ஒரே விழா நீ கொண்டு வா நீ கொண்டு வா போரே இல்லாத பொன் உலகம் நீ கொண்டு வா தமிழ் சாகாமல் மனம் பார்க்கின்ற அந்த காதல் நீ கொண்டு வா இசை கேக்காமல் கண் துகிலாத அட உலகம் நீ கொண்டு வா
புத்தம் புது ஆண்டே தேன் பூக்கும் நூற்றாண்டே பூக்கள் நீ தரவா தேன் புன்னகை நீ தரவா போர்க்களம் நுழைந்துவிடு அங்கே பூச்சரம் நட்டுவிடு அணுகுண்டு அத்தனையும் பசிபிக் கடலில் கொட்டிவிடு மனிதர்கள் விரும்பும்வரை மண்ணில் மனிதரை வாழவிடு மருத்துவம் இல்லாமல் எங்கள் மானுடம் வாழவிடு நிலவுக்கும் போய் வரவே எங்கள் தொண்டுக்கு நிறகு கொடு ஒவ்வொரு விடியலிலும் நெஞ்சை உலகுக்கு வலிமை கொடு
Movie Name:Mayakkam enna Song Name:Naan sonnadhum Singers:Naresh Iyer,Saindhavi Music Director:G.V.Praksh Kumar Lyricist:Selvaragavan Cast:Dhanush,Richa Year of elease:2001
Lyrics:-
Naan sonnadhum mazhai vanthucha Naan sollala veyil vandhucha Adi rendume idham thanthucha Muthu muth u pechi En kannula poi irukka Un kannoda mai irukka Adi kalliye arivirukka En moochu ninnu pochu Kaathodu kaathaga ullavandhiya Kaattodu kaadaaga kattip pottiya Oothaatha oothellaam ulla oothuthu En pechellaam ninnu poyi moolai suthuthu
நான் சொன்னதும் மழை வந்துச்சா நான் சொல்லல வெயில் வந்துச்சா அடி ரெண்டுமே இதம் தந்துச்சா முத்து முத்து பேச்சி என் கண்ணுல பொய் இருக்கா உன் கண்ணோட மை கிறுக்கா அடி கள்ளியே அறிவிருக்கா என் மூச்சி நின்னு போச்சு காத்தோடு காத்தாக உள்ள வந்தியா காட்டோட காடாக கட்டிபோட்டியா ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது என் பேச்செல்லாம் நின்னு போயி மூளை சுத்துது
நான் சொன்னதும் மழை வந்துச்சா நான் சொல்லல வெயில் வந்துச்சா அடி ரெண்டுமே இதம் தந்துச்சா முத்து முத்து பேச்சி
கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற ஒரு வாட்டி தின்னு பார்க்க உசுப்பேத்துற அடி போடி போடி போடி பொட்ட மயிலே ஓலை ஏதும் வந்துச்சா உன்ன தூக்கி போக தான் வருவேனுன்னு கிளி வந்து பதில் சொல்லுச்சா கரு நாக்கு கார புள்ள கருப்பட்டி நிறத்து முல்ல எடுபட்ட நெனப்பு தொல்ல நீ களவாணி ஓஓ கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற ஒரு வாட்டி தின்னு பார்க்க உசுப்பேத்துற
நான் சொன்னதும் மழை வந்துச்சா நான் சொல்லல வெயில் வந்துச்சா அடி ரெண்டுமே இதம் தந்துச்சா முத்து முத்து பேச்சி
அடி போடி போடி போடி முட்ட கன்னி கட்டம் கட்டி பாஞ்சேன் அட கண்ணை மூடி கொஞ்சம் சாஞ்சா போதும் கனவுல தீ மிதிச்சேன் கண்ணாடி வளையல் தாரேன் காதுக்கு ஜிமிக்கி தாரேன் கழுத்துக்கு தாலி தாரேன் நீ வர்றியாடி கருவாட்டு கொழம்பா ஆ ஆ... நீயும்... ருசி ஏத்துற
நான் சொன்னதும் மழை வந்துச்சா நான் சொல்லல வெயில் வந்துச்சா அடி ரெண்டுமே இதம் தந்துச்சா முத்து முத்து பேச்சி என் கண்ணுல பொய் இருக்கா உன் கண்ணோட மை கிறுக்கா அடி கள்ளியே அறிவிருக்கா என் மூச்சு நின்னு போச்சு காத்தோடு காத்தாக உள்ள வந்தியா காட்டோட காடாக கட்டிபோட்டியா ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது என் பேச்செல்லாம் நின்னு போயி மூளை சுத்துது
Movie Name:Manam kothi paravai Song Name:Po po po Singer:Javed Ali Music Director:D.Imman Lyricist:Yuga Bharathi Cast:Sivakarthikeyan,Aathmya Year of release:2012
Lyrics:-
Po po po nee enga venaam po Po po po nee onnum venaam po Enakku onnum kavala illa podi thangam po Nee yaara vena jodi seru sogam illa po Po po po nee enga venaam po Po po po nee onnum venaam po Nooru jenmam raani pola vaazhp pora poo maane Ennap pola evanum illa sollap pora nee thane Pachai kili neeye vittup paranthaaye Sollaama kollaama ennoda illama Thallaada vittutiye
Po po po nee engu venaam po Po po po nee onnum venaam po
Thangame ennidam enna kura kooru Vathiye vittathe kannukkullum neeru Ointhidaamale siru vayathil oonjal aadinom Maaridaamale nadu vayathil ooraik koottinom Oru naal kooda neengaamal keli pesinom Namai veraaga paarthorai yeno yesinom Selvame
Po po po nee koodu vittup po Po po po nee koorum kettup po
Enakku onnum kavala illa podi thangam po Nee yaara vena jodi seru sogam illa po
Po po po nee thaali kattip po Po po po na vaazhavetti po
Nooru jenmam raani pola vaazhap pora poo maane Ennap pola evanum illa sollap pora nee thaane Pacha kili neeye vittu paranthaaye Sollaama kollaama ennoda illaama Thallaada vittutiye
Po po po
போ போ போ நீ எங்க வேணாம் போ போ போ நீ ஒண்ணும் வேணாம் போ எனக்கு ஒண்ணும் கவலை இல்லை போடி தங்கம் போ நீ யார வேணா ஜோடி சேரு சோகம் இல்ல போ போ போ போ நீ எங்கு வேணாம் போ போ போ போ நீ ஒண்ணும் வேணாம் போ நூறு ஜென்மம் ராணி போல வாழப்போற பூமானே என்னப்போல எவனும் இல்ல சொல்லப்போற நீதானே பச்சைக்கிளி நீயே விட்டுப்பறந்தாயே சொல்லாமக் கொள்ளாம என்னோட இல்லாம தள்ளாட விட்டுட்டியே
போ போ போ நீ எங்கு வேணாம் போ போ போ போ நீ ஒண்ணும் வேணாம் போ
தங்கமே என்னிடம் என்ன குற கூறு வத்தியே விட்டதே கண்ணுக்குள்ளும் நீரு ஓய்ந்திடாமலே சிறுவயதில் ஊஞ்சல் ஆடினோம் மாறிடாமலே நடுவயதில் ஊரைக்கோடினோம் ஒரு நாள்கூட நீங்காமல் கேலி பேசினோம் நமை வேறாக பார்த்தோரை ஏனோ ஏசினோம் செல்வமே
போ போ போ நீ கூடு விட்டுப் போ போ போ போ நீ கூறும் கெட்டுப் போ
கல்லடி பட்டு நான் கண்டதில்ல காயம் சொல்லடி பட்டு நான் நிப்பதென்ன நியாயம் காதலோடு நீ இருந்திடவே காவலாகினேன் கானலாகி நீ பறந்திடவே சாகப்போகிறேன் உனை சேராமல் வாழ்ந்தாலே ஏது நிம்மதி எனை ஏற்கமால் போனலே போடி உன் விதி உன் விதி
எனக்கு ஒண்ணும் கவலை இல்லை போடி தங்கம் போ நீ யார வேணா ஜோடி சேரு சோகம் இல்ல போ.. போ போ போ நீ தாலி கட்டிப் போ போ போ போ நா வாழாவெட்டி போ நூறு ஜென்மம் ராணி போல வாழப்போற பூமானே என்னப்போல எவனும் இல்ல சொல்லப்போற நீ தானே பச்சைக்கிளி நீயே விட்டுப்பறந்தாயே சொல்லாமக் கொள்ளாம என்னோட இல்லாம தள்ளாட விட்டுட்டியே
Movie Name:Saattai Song Name:Adi raangi Singer:Santhosh Hariharan Music Director:D.Imman Lyricist:Yuga bharathi Cast:Samuthrakani,Thambi ramaiah,Mahima Year of release:2012
Adi raangi en raangi raangi Nee pora en usura vaangi
Kaappi thanni pola enna kannu rendum aaththuthe Moodi vacha aasai ellaam pothu kittu oothuthe Mothathula enna neeye pithu kuli aakkura Vettip paya enna kooda puthagama maathura Uri pola kuri paathu Enna sillu silla odaikkiriye Enna naara kizhikkiriye nalla kozhappuriye
Adi raangi ....
அடி ராங்கி ராங்கி ராங்கி நீ போற என் உசுர வாங்கி அடி ராங்கி என் ராங்கி ராங்கி நீ போற என் உசுர வாங்கி ஒறங்காம கிடக்கேனே நீ என்னதுக்கு கண்ணுக்குள்ள நொழஞ்ச தவறேதும் புரியாம நீ என்னதுக்கு நெஞ்ச வந்து அறைஞ்ச அய்யோ பாடா படுத்துறியே பாயா சுருட்டுறியே
என்னானதோ ஏதானதோ ஒண்ணும் புரியாமலே அல்லாடுறேன் உன்னாலே நான் சொல்ல தெரியாமலே அன்னம் தண்ணி தேவையில்ல உன்ன பத்தி பேசுனா அட்ட கத்தி கூட வெட்டும் உன்ன சொல்லி வீசுனா அழகாலே நிதம் நீயே என்ன கட்டி வச்சு அடிக்கிறியே என்ன ஓடா ஒடைக்கிறியே காடா கொளுத்துறியே
அடி ராங்கி என் ராங்கி ராங்கி நீ போற என் உசுர வாங்கி
காப்பி தண்ணி போல என்ன கண்ணு ரெண்டும் ஆத்துதே மூடி வச்ச ஆசை எல்லாம் பொத்துகிட்டு ஊத்துதே மொத்ததுல என்ன நீயே பித்துக்குளி ஆக்குற வெட்டிப் பய என்ன கூட புத்தகமா மாத்துற உறி போல குறி பாத்து என்ன சில்லு சில்லா ஒடைக்கிறியே என்ன நாரா கிழிக்கிறியே நல்லா கொழப்புறியே
அவக அட அவக உள்ள மனசில் நொழஞ்சு மருக கழுக இந்த கழுக அவன் கடிக்க நெனச்சு கருக என் நெனப்பில் குதிக்கிறானே என் மனசில் குளிக்கிறானே
என்ன படுத்தி எடுத்து குழப்பி கெடுத்து படுத்துறானே எம் மனசு கன்னா பின்னா ஆசையினால அத்துக்கிட்டு ஓடுது பார் ஒங்கப்பன் தன்னால எம் மனசு கன்னா பின்னா ஆசையினால அத்துக்கிட்டு ஓடுது பார் ஒங்கப்பன் தன்னால
நெனப்பு தான் பொழப்பையும் கெடுக்குது கெடுக்கட்டும் உன் நெனப்பு வர வர அடிக்கடி சிரிக்கிறேன் மனசுல ஓமனித்தேன்
அசந்தாப்புல அள்ளிப்புட்டானே அடி மனதில் அண்டிப்புட்டானே நான் பாட்டுல சுத்தி வந்தேனே நகம் கடிக்க கத்து தந்தானே
Movie Name:Sooriyan Song Name:Padhinetu vayathu Singers:S.P.Balasubramanium,S.Janaki Music Director:Deva Lyricist:Vaali Cast:Sarath Kumar,Roja Year of release:1992
Lyrics:-
Padhinettu vayathu ilamottu manathu yenguthu paai poda Pani kottum iravu paal vanna nilavu yenguthu uravada Gangai pole kaaviri pole aasaigal ooradha Chinna ponnu sevvarikannu jaadaiyil kooradha
பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய் போட பனி கொட்டும் இரவு பால் வண்ண நிலவு ஏங்குது உறவாட கங்கை போலே காவிரி போலே ஆசைகள் ஊராதா சின்ன பொண்ணு செவ்வரி கண்ணு ஜாடையில் கூறாதா பதினெட்டு வயது இளமொட்டு மனது ஏங்குது பாய் போட
மாணிக்கத் தேறு மணிமுத்து ஆறு மாணிக்கத் தேறு மணிமுத்து ஆறு போதும் போதும் நீ ஒதுங்கு அந்த பாய போட்டுத் தான் உறங்கு
நான் விட மாட்டேன் தூண்டில போட்டேன் காலம் தோரும் நீ எனக்கு இது கால தேவனின் கணக்கு
கூசுது உடம்பு குலுங்குது நரம்பு நீ என்ன உரசாதே கூச்சங்கள் எதுக்கு ஆண்மகன் உனக்கு நீ என்ன விலகாதே ராத்திரி நமக்கு முதல் ராத்திரி பால் பழம் கொண்ட பாத்திரம் பக்கம் நெருங்கிட விருந்திட ஆசை விடுமா
சும்மா நின்ன மாமன கண்டு தலையான சிரிக்காதா சூரியன் வந்து சுள்ளுன்னு சுட்டா தாமர வெடிக்காதா
மாங்கனிச் சாரும் செவ்வில நீரும் மாங்கனிச் சாரும் செவ்வில நீரும் மேலும் கீழும் தான் இனிக்க அத மீண்டும் மீண்டும் நீ எடுக்க
மூக்குத்தி பூவே மோக நிலாவே தேனை வாரி நீ தெளிக்க அதில் தாகம் தீர நான் குளிக்க
மன்மத பானம் பாயுற நேரம் வீரத்த நெல நாட்டு ஓ மாலையில் தொடங்கி காலையில் அடங்கும் வாலிப விளையாட்டு பூவுடல் புரண்டு வரும் பாற்கடல் தீண்டினால் எனைத் தூண்டினால் அவள் வலைகளை விரித்ததும் நானும் விழுந்தேன்
மஞ்சத் தாலி முடிஞ்சா பின்னாலே மாப்பிள்ளை நீ ஆச்சு வெக்கம் அச்சம் இவைகளுக்கு இன்று விடுமுறை நாள் ஆச்சு
Movie Name:Thuppaakki Song Name:Poi varava Singers:Karthik,Chinmayee Music Director:Harris Jeyaraj Lyricist:Pa.Vijay Cast:Vijay,Kajal Agarwal Year of release:2012
Enge magan endru evarum ketka Raanuvathil ena thaayum solla Aththarunam pol porpadhakkangal Kangal kai kidaikkuma
Naattukendru thannai kodutha veeram Aadai mattum vanthu veedu serum Apperumai pol ivvulagathil veru irukkuma Dhesame dhesame en Uyirin uyirin uyirin thavam aagum Porile kaayame en Udalin udalin udalin varam aagum Poi varava
Mella vidai kodu ....
மெல்ல விடைகொடு விடைகொடு மனமே இந்த நினைவுகள் நினைவுகள் கனமே தாய் மண்ணே செல்கின்றோம் தூரம் தூரம் இங்கு உறவுகள் பிரிவுகள் வருதே சில அழகிய வலிகளும் தருதே போகின்றோம் போகின்றோம் தூரம் தூரம் ஓ... ஓ... என்னை விட்டுச் செல்லும் உறவுகளே ஓ... ஓ... உயிர் தெட்டுச் செல்லும் உணர்வுகளே போய் வரவா
நண்பன் முகம் நெஞ்சில் நடந்து போகும் காதல் தென்றல் கூடு கடந்து போகும் இப்பயணத்தில் பொன் நினைவுகள் நெஞ்சடைக்குமே
காடு மலை செல்ல துவங்கும் போதும் நெஞ்சில் சொந்தங்களின் நினைவு மூடும் கைக் குழந்தையை அணைக்கவே மெய் துடிக்குதே
ஆயினும் ஆயிரம் எண்ண அலைகள் அலைகள் அலைகள் நெஞ்சோடு ஆயிரம் ஞாபகம் உயிர் துடிப்பாய் துடிக்கும் எங்கள் மண்ணோடு போய் வரவா
எங்கே மகன் என்று எவரும் கேட்க ராணுவத்தில் என தாயும் சொல்ல அத்தருணம் போல் பொற்பதக்கங்கள் கண்கள் கை கிடைக்குமா
நாட்டுக்கென்று தன்னை கொடுத்த வீரம் ஆடை மட்டும் வந்து வீடு சேரும் அப்பெருமை போல் இவ்வுலகத்தில் வேறு இருக்குமா தேசமே தேசமே என் உயிரின் உயிரின உயிரின் தவமாகும் போரிலே காயமே என் உடலின் உடலின் உடலின் வரமாகும் போய் வரவா
Movie Name:Nandha Song Name:Engengo kaalgal sellum Singer:Ilaiyaraja Music Director:Yuvan Shankar Raja Lyricist:Pulamai pithan Cast:Surya,Laila Year of release:2001
எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய் ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய் உன் சொந்தம் இங்கு யார் யாரோ நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு
எங்கெங்கோ கால்கள் செல்லும் ....
காதில்லா ஊசியுமே கடைசி வரைக்கும் வராதே பட்டினத்தார் சொன்னானே பாட்டு ஒன்று அப்போதே எதனை கொண்டு நாம் வந்தோம் எதனை கொண்டு போகின்றோம் ஓடும் பொன்னும் ஒன்றாய் எண்ணும் இதயம் வேண்டுமே
எங்கெங்கோ கால்கள் செல்லும் ....
காற்றுக்கு யார் இங்கே பாட்டு சொல்லி தந்தாரோ ஆற்றுக்கு யார் இங்கே பாதை போட்டு தந்தாரோ வாழ்க்கை எங்கு போய் சேரும் காலம் செய்யும் தீர்மானம் என்னை உன்னை கேட்டா வாழ்க்கை பயணம் போகுது
கண்ணாடி போல் இருந்தாளே அட பாக்க பாக்க ஒன்னும் தெரியல ஏன் ஏன்னு ஏன்னு ஒன்னும் புரியலே எனக்கென்ன பிறந்தாளே உன்னை நினைக்க நினைக்க மனம் மயங்குதே நீ இல்லை என்றால் உயிர் தயங்குதே வந்தாளே .. எனக்குள்ளே வாழ்வாளே .. எனக்குள்ளே நான் தானே .. உனக்குள்ளே நான் கரைந்தேனே
நான் சேரவா தீண்டவா ஓடவா தேடவா சாகவா போராடவா என் காதல் நீ யாரடி தேனடி கூறடி வந்து சேரடி உன்னைத் தான் அடி நான் போராடி அடைவேனே
என் லைப் -இன் ஏஞ்ஜல் நீயே என் ஹார்ட் -இன் கீ ஏ நீ பேசாமல் போனால் நான் வேஸ்ட் ஆகிப் போவேனே காதல் கிறுக்கே (2)
கண்ணாடி போல் இருந்தாளே ஓ ஓ ஓ....
உன்னை ஏனோ மறக்க நினைத்தேன் நினைத்த பின்னே தொடர்ந்து வந்தேன் தனிமை நான் என்றும் வெறுத்ததில்லை உன்னை பார்த்த பின்பதை வெறுக்கின்றேனே நீ இல்லாமல் நானும் இல்லை முடிவே தான் நான் இன்று செய்தேன் நீ தானே என் சுவாசமே என் காதல் நீயே காதல் நீயே
நீ இல்லை என்றால் நான் இல்லை என்பேன் என் காதல் கிறுக்கே ஹே காதல் கிறுக்கே
சின்ன நெஞ்சிலே நூறு கோடி ஆசை ஆசை பேசவே போதவில்லை பாஷை இன்பமோ துன்பம் செய்யுதே துன்பமோ இன்பம் செய்யுதே ஆளில்லாமலே பேச தோணுதே ஆட்கள் கண்டதும் பேச்சு நின்றதே இதற்கு பேர் காதல் என்பதா ? சின்ன நெஞ்சிலே நூறு கோடி ஆசை ஆசை பேசவே போதவில்லை பாஷை
ஒற்றைச் சிறகு கொண்டு சுற்றிப் பார்க்கும் கிளி போல் தத்தை நெஞ்சு தத்தளிக்குதே தூங்கும் போது விழித்து நான் விழித்த பின்பும் கனவு வயசு என்னை வம்பு செய்யுதே மாலை நேரம் வந்தால் என் மனதில் நாணம் இல்லை மார்பில் உள்ள ஆடை என் பேச்சைக் கேட்கவில்லை இதய கூடையில் பூக்கள் நிறையுமா ? இதற்கு பேர் காதல் என்பதா ?
சின்ன நெஞ்சிலே நூறு கோடி ஆசை ஆசை பேசவே போதவில்லை பாஷை
மனசின் பள்ளம் தேடி புயல் மையம் கொண்டதென்ன எந்த நேரம் கரையைக் கடக்குமோ? கடலில் அலைகள் போலே என் உடலில் அலைகள் தோன்றி பூமி சுற்றி கொந்தளிக்குமோ ? என்ன நேரும் என்று என் அறிவு அறியவில்லை ரகசியங்கள் அறிந்தால் அதில் ரசனை ஏதும் இல்லை என்னைக் கொல்வதா ? இளைய மன்மதா இதற்கு பேர் காதல் என்பதா ?
சின்ன நெஞ்சிலே ....
சின்ன நெஞ்சிலே நூறு கோடி ஆசை ஆசை பேசவே போதவில்லை பாஷை
Movie Name:Manadhai thirudi vittaai Song Name:Manja kaattu maina Singers:Karthik,Sadhana Sargam Music Director:Yuvan Shankar Raja Cast:Prabhu deva,Kousalya,Gayathri Year of release:2001
Lyrics:-
Manja kaattu maina ennak konji konji pona Manja kaattukulle ava kaadhal sollip pona Kaadhal kalavaram pookkum Adhai iravinil melum thaakkum Pookkal podhuk kuzhu koottum Nee thalaimai thaanga ketkum
Manja kaattu oh ye ye Manja kaattu maina ennak konji konji pona Manja kaattukulle ava kaadhal sollip pona Kaadhal kalavaram pookkum Adhai iravinil melum thaakkum Pookkal podhuk kuzhu koottum Nee thalaimai thaanga ketkum
Manja kaattu ....
மஞ்ச காட்டு மைனா என்னக் கொஞ்சி கொஞ்சி போனா மஞ்ச காட்டுக்குள்ளே அவ காதல் சொல்லிப் போனா காதல் கலவரம் பூக்கும் அதை இரவினில் மேலும் தாக்கும் பூக்கள் பொதுக்குழு கூட்டும் நீ தலைமை தாங்க கேட்கும்
மஞ்ச காட்டு மைனா உன்னக் கொஞ்சி கொஞ்சி போனா மஞ்ச காட்டுக்குள்ளே இவ காதல் சொல்லிப் போனா கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு இரவெல்லாம் லாபமே இழப்புகள் கிடையாது மாயனே மாயனே இது மன்மதக் கணக்கீடு என் சுவாசம் என்னிடம் இல்லை இது காதல் தேசத்தின் எல்லை
மஞ்ச காட்டு மைனா ....
ஆடை இருந்தது பார்வை நுழைந்தது கண்களின் வெற்றியடி இரவினில் அடிக்கடி உன்னால் நெருக்கடி இருளுக்கு வெற்றியடா கட்டுக்கடங்கவில்லை நிலைமை தான் கட்டில் முழுக்க இனி வன்முறை தான் ஓ விட்டுகொடுத்து விடு ஒரு முறை தான் கல்யாணம் என்பது வேண்டும்
மஞ்ச காட்டு ஓ ஏ ஏ ஏ மஞ்ச காட்டு ஓ ஏ ஏ மஞ்ச காட்டு மைனா என்னக் கொஞ்சி கொஞ்சிப் போனா
இதயம் துடிக்குது படையும் எடுக்குது சடங்கை துவங்கிடவா சேலையும் பறந்தது பதவியை இழந்தது இடையில் தேர்தல் தான் கழுத்து வரைக்கும் வந்த கண்களுக்கு வேகத் தடையும் ஒன்று இங்கிருக்கு தடுத்து நிறுத்து என்ன விறுவிறுப்பு பெண் நாணம் கொள்ளுது பாரு
மஞ்ச காட்டு ஓ ஏ ஏ மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா மஞ்ச காட்டுக்குள்ளே அவ காதல் சொல்லி போனா காதல் கலவரம் பூக்கும் அதை இரவினில் மேலும் தாக்கும் பூக்கள் பொதுக்குழு கூட்டும் நீ தலைமை தாங்க கேட்கும்
Movie Name:Manadhai thirudi vittai Song Name:All day jolly day Singer:Shankar Mahadevan Music Director:Yuvan Shankar Raja Cast:Prabhu deva,Kousalya,Gayathri Lyricist:Pa.Vijay,Kalai kumar
Year of release:2001
Lyrics:-
All day jolly day kavalaikkellaam holiday College vaazhkaiyil endrum holiday Isai ennum everestil yerum Koottani seekiran kidaikkum symphony Idhu oru azhagiya ilamai colony ye Pudhumai so many ye
Life is a life is a game show Music enbathu thrill show(2)
Chinna heartil latcham narambu Adhai mella sundi paarkkum Adhan paer enna ? isai Ullangaiyil aayul regai Adhai innum neelam akkum Power enna ?adhu isai Oru chemical maatrathai Tharum medicine thaan isai Oru physical yetrathai Tharum medicine thaan isai Uyirodu vanthu vazhiyuthu isai Isai thaan intha ulagathin thisai Intha music seiyum magic-ai paar
All day ...
Flower show-ve intha vaazhkai Adhil varum narumaname Ilamaiyin oru gunam Mottu pottu kattip poda Idhayathin fracture illai Anubavi dhinam dhinam Antha love birds paattukku Nam mkey board isaikkalaam Antha kuyilgal kuralaith thaan Vaa digitalil padhiyalaam Ini yethu inge ilamaikku narai Kidaiyaathu oru vidhi varai murai Noottraandu ini nam thisai vasame Ye ye ye ye
All day ....
ஆல் டே ஜாலி டே கவலைக்கெல்லாம் ஹாலிடே காலேஜ் வாழ்க்கையில் என்றும் ஹாலிடே
இசையென்னும் எவெரெஸ்டில் ஏறும் கூட்டனி சீக்கிரம் கிடைக்கும் சிம்பனி இது ஒரு அழகிய இளமை காலனியே புதுமை so many-யே
Life is a life is a game show Music என்பது thrill show Life is a life is a game show Music என்பது thrill show
சின்ன heart-டில் லட்சம் நரம்பு அதை மெல்ல சுண்டி பார்க்கும் அதன் பேரென்ன? இசை உள்ளங்கையில் ஆயுள் ரேகை அதை இன்னும் நீளம் ஆக்கும் பவர் என்ன? அது இசை ஒரு கெமிக்கல் மாற்றத்தை தரும் medicine தான் இசை ஒரு physical ஏற்றதைத் தரும் இசை தான் மெல்லிசை உயிரோடு வந்து வலியிது இசை இசைதான் இந்த உலகத்தின் திசை இந்த மியூசிக் செய்யும் மேஜிகை பார்
Flower ஷோவே இந்த வாழ்க்கை அதில் வரும் நருமனமே இளமையின் ஓரு குணம் மொட்டு போட்டு கட்டி போட இதயத்தின் fracture இல்லை அனுபவி தினம் தினம் அந்த love birds பாட்டுக்கு நாம் key board இசைக்கலாம் அந்த குயில்கள் குரலைத்தான் வா digital-லில் பதியலாம் இனி ஏது இங்க இளமைக்கு நரை கிடையாது ஒரு விதி வரை முறை நூற்றாண்டு இனி நம் திசை வசமே யே யே யே யே
Movie Name:Mounam pesiyathe Song Name:Kaadhal seithaal paavam Singer:Hariharan,Yuvan Shankar Raja Music Director:Yuvan Shankar Raja Lyricist:Pudhuvai nambi Cast:Surya,Trisha,Laila Yearof release:2002
Lyrics:-
Chinna chinnathaai penne En nenjai mutkalaai thaithaai En vizhiyai vaal kondu veesi Ila manathil kaayangal thanthaai Thunbam mattum un urava Unai kaadhal seithathe thavara
En uyirodu kalanthaval nee thaan hey penne Kanavaagi kalainthathum yeno sol kanne Mounam pesiyathe unakkathu theriyalaiya Kaadhal vaarthaigalai kangal ariyalaiya
Kaadhal seithaal paavam ....
Thunai indrith thaniyaai sendren En nizhalaai vanthaai Vidai thedum maanavan aanen En vidaiyum nee ena vanthaaye en vazhiyil Kaadhal thanthaaye un mozhiyil
En nenjil kaadhal vanthu naan sonnen Un kaadhal veraor manathil enai nonthen Kangal ullavarai kaadhal azhivathillai Pengal ullavarai aangal jeyippathillai
Kaadhal seithaal paavam ....
சின்ன சின்னதாய் பெண்ணே என் நெஞ்சை முட்களாய் தைத்தாய் என் விழியை வாள் கொண்டு வீசி.. இள மனதில் காயங்கள் தந்தாய்.. துன்பம் மட்டும் உன் உறவா உனை காதல் செய்ததே தவறா
உயிரே .... உயிரே ....
காதல் செய்தால் பாவம் பெண்மை எல்லாம் மாயம் உண்மைக் கண்டேன் உன்னால் பெண்ணே பெண்கள் கண்ணில் சிக்கும்ஆண்கள் எல்லாம் பாவம் உண்மைக் கண்டேன் உன்னால் பெண்ணே
காதல் வெறும் மேகம் என்றேன் அடை மழையாய் வந்தாய் மழையோடு நனைந்திட வந்தேன் நீ தீயை மூட்டினாய் மொழியாக இருந்தேனே உன்னால் இசையாக மலர்ந்தேனே
என் உயிரோடு கலந்தவள் நீதான் ஹேய் பெண்ணே கனவாகி கலைந்ததும் ஏனோ சொல் கண்ணே மௌனம் பேசிதே உனக்கது தெரியலயா காதல் வார்த்தைகளை கண்கள் அறியலையா
காதல் செய்தால் பாவம் ....
துணையின்றித் தனியாய் சென்றேன் என் நிழலாய் வந்தாய் விடை தேடும் மாணவன் ஆனேன் என் விடையும் நீயென வந்தாயே என் வழியில் காதல் தந்தாயே உன் மொழியில்
என் நெஞ்சில் காதல் வந்து நான் சொன்னென் உன் காதல் வெறோர் மனதில் எனை நொந்தேன் கண்கள் உள்ளவரை காதல் அழிவதில்லை பெண்கள் உள்ளவரை ஆண்கள் ஜெயிப்பதில்லை
Movie Name:Aanantha thaandavam Song Name:Kanaa kangiren Singers:Nithyashree,Vinitha,Subha Music Director:G.V.Prakash Kumar Lyricist:Vairamuthu Cast:Sidharth,Tamanna,Rukmini Year of release:2009
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு மகிழ்வேன் தினம் தினமும் வாசம் கொண்டாடும் பூக்கள் பூக்கள் வைத்து வாசல் கொள்ளாத கோலம் கோலமிட்டு காதல் கொண்டாடும் கணவன் திருவடியில் மலர்வேன்
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
என் தோழிகளும் உன் தோழர்களும் அய்யோ நம்மை கேலி செய்ய என் சேலையும் உன் வேட்டியும் நாணும் நீ கிள்ளிவிட நான் துள்ளியெழ ஆகா அது இன்ப துன்பம் நான் கிள்ளிவிட என் கைவிரல்கள் ஏங்கும் தஞ்சாவூர் மேளம் கொட்ட தமிழ்நாடே வாழ்த்து சொல்ல சிவகாசி வேட்டுச்சத்தம் ஊரை கிழிக்கும் தென்னாட்டு நெய்யின் வாசம் செட்டிநாட்டு சமையல் வாசம் நியூயார்க்கை தாண்டி கூட மூக்கை துளைக்கும்
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
நம் பள்ளியறை நம் செல்ல அறை அன்பே அதில் பூக்கள் உண்டு பூவாடையின்றி வேறாடைகள் இல்லை ஆண் எனபதும் பெண் என்பதும் ஹையோ இனி அர்த்தமாகும் நீ என்பதும் நான் என்பதும் இல்லை
மார்போடு பின்னிக்கொண்டு மணிமுத்தம் எண்ணிக்கொண்டு மடியோடு வீடுகட்டி காதல் செய்வாயே உடல்கொண்ட ஆசையல்ல உயிர்கொண்ட ஆசை எந்தன் உயிர்போகும் முன்னால் வாழ்வை வெற்றி கொள்ளுமே
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு மகிழ்வேன் தினம் தினமும் வாசம் கொண்டாடும் பூக்கள் பூக்கள் வைத்து வாசல் கொள்ளாத கோலம் கோலமிட்டு காதல் கொண்டாடும் கணவன் திருவடியில் மலர்வேன்