Labels

kaadhal vaanile lyrics-raasaiya tamil song lyrics / காதல் வானிலே

Movie Name:Rasaiya
Song Name:Kaadhal vaanile
Singers:S.P.Balasubramanium,Preeti
Music Director:Ilaiyaraja
Cast:Prabhu deva,Roja
Year of release:





Lyrics:-

Kaadhal vaanile kaadhal vaanile oh oh
Paadum thenila paadum thenila oh oh
Thanthathe thanthathe sangeetham
Vanthathe vanthathe sandhosham cham cham cham

Kaadhal vaanile kaadhal vaanile oh oh
Paadum thenilaa paadum thenilaa oh oh

Aadiyaam oru kodiyaam
Mani deepangal deepangal oh
Aadiyum thuthi paadiyum
Oli yetrungal yetrungal oh
Thingal soodidum devan kovilil
Engal paadalaip paadungal
Endrum vaazhnthidum thendral polave
Engal kaadhalai vaazhthungal
Naal thorum aanantham
Therodum nam vaazhvile

Kaadhal vaanile ....

Annaiyaam oru thanthaiyaam
Adhu kaadhal thaan kaadhal thaan
Kaadhalaal uyir kaadhalin
Manip pillai naam pillai naam oh
Appar sundharar aiyan kaadhalil
Aandaal kondathum kaadhal thaan
Kaadhal veralla deivam veralla
Engal deivamum kaadhal thaan
Om shanthi om shanthi
Om shanthi om shanthi om

Kaadhal vaanile ....

காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ
பாடும் தேனிலா பாடும் தேனிலா ஓ ஓ
தந்ததே தந்ததே சங்கீதம்
வந்ததே வந்ததே சந்தோசம் சம் சம் சம்

காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ
பாடும் தேனிலா பாடும் தேனிலா ஓ ஓ

ஆடியாம் ஒரு கோடியாம்
மணி தீபங்கள் தீபங்கள் ஓ
ஆடியும் துதி பாடியும்
ஒளி ஏற்றுங்கள் ஏற்றுங்கள் ஓ
திங்கள் சூடிடும் தேவன் கோவிலில்
எங்கள் பாடலை பாடுங்கள்
என்றும் வாழ்ந்திடும் தென்றல் போலவே
எங்கள் காதலை வாழ்த்துங்கள்
நாள்தோறும் ஆனந்தம்
தேரோடும் நம் வாழ்விலே

காதல் வானிலே ....

அன்னையாம் ஒரு தந்தையாம்
அது காதல் தான் காதல் தான்
காதலால் உயிர் காதலின்
மணிப் பிள்ளை நாம் பிள்ளை நாம் ஓ
அப்பர் சுந்தரர் அய்யன் காதலில்
ஆண்டாள் கொண்டதும் காதல் தான்
காதல் வேறல்ல தெய்வம் வேறல்ல
எங்கள் தெய்வமும் காதல் தான்
ஓம் சாந்தி ஓம் சாந்தி
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்

காதல் வானிலே ....

https://www.youtube.com/watch?v=Rr_ma9B-0QQ



ore murai lyrics-en jeevan paaduthu tamil song lyrics / ஒரே முறை உன் தரிசனம்

Movie Name:En jeevan paaduthu
Song Name:Ore murai
Singer:S.Janaki
Music Director:Ilaiyaraja
Cast:Kathik,Saranya
Year of release:1988





Lyrics:-

Ore murai un dharisanam
Ulaa varum nam oorvalam

Ore murai un dharisanam
Ulaa varum nam oorvalam
En kovil manigal unnai azhaikkum
Nenjodu en kannodu nee vaa

Ore murai un dharisanam
Ulaa varum nam oorvalam

Ilamai ennum paruvam siruthu kaalame
Uravil kaanum sugamum viraivil maarume
Thendral vanthuth thendralai serntha pinbum thendrale
Kangal rendum kaanum kaatchi ondru thaan
Kangal rendum kaanum kaatchi ondru thaan

Aathma raagam paaduvom
Alavillaatha aanantham manathile

Ore murai ....

Dheivam endrum dheivam kovil maaralaam
Deepam endrum deepam idangal maaralaam
Geetham pogum paadhaiyil thadaigal yethum illaiye
Uruvam illai endraal unmai illaiyaa
Uruvam illai endraal unmai illaiyaa

Vaanam bhoomi aagalaam
Manadhu thaane kaaranam ulagile

Ore murai ....

ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்

ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்
என் கோவில் மணிகள் உன்னை அழைக்கும்
நெஞ்சோடு என் கண்ணொடு நீ வா

ஒரே முறை உன் தரிசனம்
உலா வரும் நம் ஊர்வலம்

இளமை என்னும் பருவம் சிறிது காலமே
உறவில் காணும் சுகமும் விரைவில் மாறுமே
தென்றல் வந்துத் தென்றலை சேர்ந்தப் பின்பும் தென்றலே
கண்கள் ரெண்டும் காணும் காட்சி ஒன்று தான்
கண்கள் ரெண்டும் காணும் காட்சி ஒன்று தான்

ஆத்ம ராகம் பாடுவோம்
அளவில்லாத ஆனந்தம் மனதிலே

ஒரே முறை உன் தரிசனம் ....

தெய்வம் என்றும் தெய்வம் கோவில் மாறலாம்
தீபம் என்றும் தீபம் இடங்கள் மாறலாம்
கீதம் போகும் பாதையில் தடைகள் ஏதும் இல்லையே
உருவம் இல்லை என்றால் உண்மை இல்லையா
உருவம் இல்லை என்றால் உண்மை இல்லையா

வானம் பூமி ஆகலாம்
மனது தானே காரணம் உலகிலே

ஒரே முறை உன் தரிசனம் ....

https://www.youtube.com/watch?v=g3xlvmsFcwc



maanja pottu thaan lyrics-maan karate tamil song lyrics /


Movie Name:Maan karate
Song Name:Maanja pottu thaan
Singer:Anirudh
Music Director:Anirudh
Cast:Sivakarthikeyan,Hansika
Year of release:2014

Lyrics:-




Maanja pottuth thaan nenjaangoottula
Pattam vittup ponaa
Maanga mandaiyil poonga senju thaan
Kaadhal nattup pona
Hey kuchi ice-la echi vechava
Pichu enna thinna
Hey hey hey hey holi kannula
Feeling kaattith thaan
Kaali kaali panna
Hey pikkaaliyaa roadt mela paada vittu
Thakkaaliya enna urutti vitta
Hey naasta thunnuttu neetta thoonguven
Naangoiyaala ippa kaadhal vanthu aaduren

Thaa thajoom thagida
thaa thajoom thagida tha (repeat)

Maanja pottu thaan ....

One pitch catch-la kaadhal pitch-la
Kaaji aadi ninnen
Laa baal onnula middle stump-la
Yendi bold panna
Ye yaakkar yethuna yaathe sexy-ya
Sixer thookki utta yaeheyhey
Lottaangaiyila nenja kilichi thaan
Comedy aakki putta
Dumaangoliyaaga naan inga ninnen
Konthittu poraa naan enna panna
Oru kaitha naan thaan peter-ru
Nee maida konthu poster-ru
Avvalo thaan namma matter-ru
Ada naangoiyaala ippa kaadhal vanthu aaduren

Thaa thajoom ...

Maanja pottu thaan ....

மாஞ்சா போட்டுத் தான் நெஞ்சாங்கூட்டுல
பட்டம் விட்டுப் போனா
மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சு தான்
காதல் நாட்டுப் போனா
ஹே குச்சி ஐஸுல ஏசி வெச்சவ
பிச்சு என்ன தின்னா ஹே ஹே ஹே ஹே
ஹோலி கண்ணுல பீலிங் காட்டித் தான்
காலி காலி பண்ணா
ஹே பிக்காலியா ரோட்டு மேல பாட விட்டு
தக்காளியா என்ன உருட்டி விட்டா
ஹே நாஸ்டா துன்னுட்டு நீட்டா தூங்குவேன்
நான்கொய்யால இப்ப காதல் வந்து ஆடுறேன்

தா தாஜூம் தகிட
தா தாஜூம் தகிட .....

மாஞ்சா போட்டுத் தான் ....

ஒன் பிச் காச்சல காதல் பிச்ல
காசி ஆடி நின்னேன்
லா பால் ஒண்ணுல மிட்டில் ஸ்டம்ப்ல
ஏண்டி போல்ட் பண்ண
ஏ யக்கர் ஏத்துன யாத்தே செக்ஸியா
சிக்செர் தூக்கி உட்ட ஏஹெய்ஹே
லோட்டாங்கையில நெஞ்ச கிளிச்சி தான்
காமடி ஆக்கி புட்டா
டுமாங்கொய்யால நான் இங்க நின்னேன்
குந்திட்டு போறா நான் என்ன பண்ண
ஒரு கைத நான் தான் பீட்டரு
நீ மித கொந்து போஸ்டரு
அவ்வளோ தான் நம்ம மேட்டரு
அட நாங்கொய்யால இப்ப காதல் வந்து ஆடுறேன்

தா தாஜூம் ....

மாஞ்சா போட்டுத் தான் ....

https://www.youtube.com/watch?v=DcOcd0P3pxk





mutham podaathe lyrics-enakkul oruvan tamil song lyrics / முத்தம் போதாதே

Movie Name:Enakkul oruvan
Song Name:Mutham podaathe
Singers:S.P.Balasubramanium,S.Janaki
Music Director:Ilaiyaraja
Lyricist:Vairamuthu
Cast:Kamal,Shobana
Year of release:1984






Lyrics:-

Mutham podaathe satham podaathe
Ratham soodaanathe naaname naanuthe
Mutham podaathe satham podaathe
Ratham soodaanathe naaname naanuthe
Idhazh mutham tharum adhil pitham varum
Idhazh mutham tharum adhil pitham varum
Ennaiye unnile thedinen azhage

Mutham podaathe satham podaathe
Ratham soodaanathe naaname naanuthe

Tamizh naattil epoodho madhuvilakku
Un idhazh mattum eppodhum vidhi vilakku
Pudhu roja ondru sedi thaandi vanthu
Puthu roja ondru sedi thaandi vanthu
En madiyeri kudiyerum kaalam indru

Idhu kaaman vandu enaith theendum indru
Idhu kaaman vandu enaith theendum indru
Pudavai pudhaiyal unakke padaiyal
Ini nee thaane en vallal

Pothaathe mutham pothaathe
Ratham soodaanathe naaname naanuthe

Unaip  paarkkum pothe nanainthene naane
Unaip paarkkum pothe nanainthene naane
Indru naan soodum poovaale noi vanthathe

Idhazh saaram podhum antha noyum theerum
Idhazh saaram podhum antha noyum theerum
Idhuve tharunam madiye saranam
Suga bhoogambam aarambam

Podhaathe mm mm mutham pothaathe
Ratham soodaanathe naaname naanuthe
Idhazh mutham tharum adhil pitham varum
Idhazh mutham tharum adhil pitham varum
Ennaiye unnile thedinen azhage

Mutham podhaathe satham podhaathe
Ratham soodaanathe naaname naanuthe

முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே

முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே

தமிழ் நாட்டில் எப்போதோ மதுவிலக்கு
ஆ ஆ ஆ
உன் இதழ் மட்டும் எப்போதும் விதிவிலக்கு
புது ரோஜா ஒன்று செடி தாண்டி வந்து
புது ரோஜா ஒன்று செடி தாண்டி வந்து
என் மடியேறி குடியேறும் காலம் இன்று

இது காமன் வண்டு எனை தீண்டும் இன்று
இது காமன் வண்டு எனை தீண்டும் இன்று
புடவை புதையல் உனக்கே படையல்
இனி நீ தானே என் வள்ளல்

போதாதே முத்தம் போதாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே

உனை பார்க்கும்போதே நனைந்தேனே நானே
உனை பார்க்கும்போதே நனைந்தேனே நானே
இன்று நான் சூடும் பூவாலே நோய் வந்ததே

இதழ் சாரம் போதும் அந்த நோயும் தீரும்
இதழ் சாரம் போதும் அந்த நோயும் தீரும்
இதுவே தருணம் மடியே சரணம்
சுக பூகம்பம் ஆரம்பம்

போதாதே ம் ம் ம்
முத்தம் போதாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
இதழ் முத்தம் தரும் அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே தேடினேன் அழகே

முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே

 https://www.youtube.com/watch?v=elhsWBmIL_4



vaanathula nilavirukkum lyrics-bramman tamil song lyrics / வானத்துல நிலவிருக்கும்

Movie Name:Bramman
Song Name:Vaanathula nilavirukkum
Singers:Sooraj santhosh
Music Director:Devi Sri Prasad
Cast:Sasi kumar,Lavanya tripathi
Year of release:2014

 

Lyrics:-

Yaaro yaaro yaarivalo devathaiyo
Azhagaal ennaik konnaval thaan raatchasiyo
Ye vaanathula nilavirukkum thottathula malarirukkum
Rendum serntha ponnu onna
Paathene paathene paathene
Ye kaattukkulla maan iurkkum kadalukkulla meenirukkum
Rendum serntha kannu renda paathene paathene
Mazhai pola megathil irunthu tharaiyila thaan kudhichenadi
Mnasukulla un pera solli pala murai thaan rasichenadi
Kannirunthaa kanavirukkum nenjiruntha ninaivirukkum
Rendilume nee iruppaaye

Vaanathula nilavirukkum ....

Ye penne unnaala en nenjam thannaala
Thallaaduthe thindaaduthe kaathaadi pola
Hey kanne unnaala en kangal thannaala
Thundaaguthe thoolaaguthe kannaadi pola
Un kai pattu kalaigindra
Koondhal un kavanathai kalaikkuthadi
Un kai korthu pogindra paadhai
En kan munne theriyuthadi
Pagal iruntha iravirukkum
Iraviruntha pagal irukkum
Rendulayum nee iruppaaye

Vaanathula nilavirukkum ....

Ye mulle illaama oru roja paathene
Kannaala thaan paathi katti thottam pottene
Ye solle illaama naan oomai aanene
Sollaamale pinnaal vanthu kaadhal kondene
En nenjukkul arai ondru amaichu
Un sirippellaam serthenadi
En nizhalukkum un pinnaal nadakka
Naan kattalaigal vidhippenadi
Moochiruntha pechirukkum
Pechirunthaa moochirukkum
Rendulayum nee iruppaaye

Vaanathula nilavirukkum ....

யாரோ யாரோ யாரிவளோ தேவதையோ
அழகால் என்னைக் கொன்னவள் தான் ராட்சசியோ
ஏ வானத்துல நிலவிருக்கும் தோட்டத்துல மலரிருக்கும்
ரெண்டும் சேர்ந்த பொண்ணு ஒன்ன
பாத்தேனே பாத்தேனே பாத்தேனே
ஏ காட்டுக்குள்ள மான் இருக்கும் கடலுக்குள்ள மீன் இருக்கும்
ரெண்டும் சேர்ந்த கண்ணு ரெண்ட பாத்தேனே பாத்தேனே
மழை போல மேகத்தில் இருந்து தரையில தான் குதிச்சேனடி
மனசுக்குள்ள உன் பெற சொல்லி பல முறை தான் ரசிச்செனடி
கண்ணிருந்தா கனவிருக்கும் நெஞ்சிறுந்தா நினைவிருக்கும்
ரெண்டிலுமே நீ இருப்பாயே

வானத்துல நிலவிருக்கும் ....

ஏ பெண்ணே உன்னால என் நெஞ்சம் தன்னால
தள்ளாடுதே திண்டாடுதே காத்தாடி போல
ஹே கண்ணே உன்னால என் கண்கள் தன்னால
துண்டாகுதே தூளாகுதே கண்ணாடி போல
உன் கை பட்டு கலைகின்ற கூந்தல்
உன் கவனத்தை கலைக்குதடி
உன் கை கோர்த்து போகின்ற பாதை
என் கண் முன்னே தெரியுதடி
பகல் இருந்த இரவிருக்கும்
இரவிருந்தா பகல் இருக்கும்
ரெண்டுலயும் நீ இருப்பாயே

வானத்துல நிலவிருக்கும் ....

ஏ முள்ளே இல்லாம ஒரு ரோஜா பாத்தேனே
கண்ணால தான் பாதி கட்டி தோட்டம் போட்டேனே
ஏ சொல்லே இல்லாம நான் ஊமை ஆனேனே
சொல்லாமலே பின்னால் வந்து காதல் கொண்டேனே
என் நெஞ்சுக்குள் அரை ஒன்று அமைச்சு
உன் சிரிப்பெல்லாம் சேர்த்தேனடி
என் நிழலுக்கும் உன் பின்னால் நடக்க
நான் கட்டைகள் விதிப்பேனடி
மூச்சிருந்தா பேச்சிருக்கும்
பேச்சிருந்தா மூச்சிருக்கும்
ரெண்டுலயும் நீ இருப்பாயே

வானத்துல நிலவிருக்கும் ....

https://www.youtube.com/watch?v=SvLtv0QjjcE



kalaivaniyo raniyo lyrics-villuppaattukaran tamil song lyrics / கலைவாணியோ ராணியோ

Movie Name:Villupaattukaaran
Song Name:Kalaivaaniyo raniyo
Singers:S.P.Balasubramanium
Music Director:Ilaiyaraja
Lyricist:Vaali
Cast:Ramarajan,Rani
Year of release:1992

 




Lyrics:-

Kalaivaaniyo raniyo aval thaan yaaro
Silai meniyo deviyo edhu thaan pero

Kalaivaaniyo raniyo aval thaan yaaro
Silai meniyo deviyo edhu thaan pero
Ava melazhagum thandaik kaalazhagum
Dhenam paarthirunthaa villuppaattu varum

Kalaivaaniyo raniyo aval thaan yaaro
Silai meniyo deviyo edhu thaan pero
Kalaivaaniyo raniyo aval thaan yaaro
Silai meniyo deviyo edhu thaan pero

Paadhanthorum poongolusu thaana thanthom paada
Vedhangalum naadhangalum vendi vanthu kooda
Paadhangala paarthathume paarva valliye mele
Vedhanaigalai maathidum ava virinja shenbagach sola
Poothathaiya poovu adhu kaiyazhagu
Thookkuthaiya vaasam adhu mei azhagu
Naan vanthen vaazhthip paada
Nallathaich sonnen raagathoda
Kanden seethaip pola
Kandathum ninnen silaiyaip pola
Indhira logam chandhira logam sundhara logam potra

Kalaivaniyo raniyo ....

Kodai mazhai kondu varum koondhal engira megam
Jaadaiyila yethi vidum thaagam engira mogam
Kodiyila oruthiyamma kolamayil raani
Aadi varum poongalasam azhagirukkum meni
Ther nadanthu theruvil varum oorvalama
Oor ulagil avalap pola per varuma
Nalla palingu pola sirippu
Manasap parikkum pavala virippu
Vilangidaatha inippu
Vivaram purinjidaatha thudippu
Chandhira jothi vanthathu pola
Sundhara devi jolippu

Kalaivaaniyo raniyo ....

கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
சிலை மேனியோ தேவியோ எது தான் பேரோ

கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எது தான் பேரோ
அவ மேலழகும் தண்டக் காலழகும்
தெனம் பார்த்திருந்தா வில்லுப்பாட்டு வரும்

கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எது தான் பேரோ
கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ
சிலைமேனியோ தேவியோ எதுதான் பேரோ

பாதந்தொடும் பூங்கொலுசு தானதந்தோம் பாட
வேதங்களும் நாதங்களும் வேண்டி வந்தது கூட
பாதங்கள பார்த்ததுமே பார்வ வல்லியே மேலே
வேதனைகளை மாத்திடும் அவ விரிஞ்ச செண்பகச் சோல
பூத்ததய்யா பூவு அது கையழகு
தூக்குதய்யா வாசம் அது மெய்யழகு
நான் வந்தேன் வாழ்த்திப் பாட
நல்லதைச் சொன்னேன் ராகத்தோட
கண்டேன் சீதைப்போல
கண்டதும் நின்னேன் சிலையைப் போல
இந்திரலோகம் சந்திரலோகம் சுந்தரலோகம் போற்ற

கலைவாணியோ ராணியோ ....

கோடை மழை கொண்டு வரும் கூந்தல் என்கிற மேகம்
ஜாடையில ஏத்தி விடும் தாகம் என்கிற மோகம்
கோடியில ஒருத்தியம்மா கோலமயில் ராணி
ஆடி வரும் பூங்கலசம் அழகிருக்கும் மேனி
தேர் நடந்து தெருவில் வரும் ஊர்வலமா
ஊருலகில் அவளப் போல பேர் வருமா
நல்ல பளிங்கு போல சிரிப்பு
மனசப் பறிக்கும் பவள விரிப்பு
விளங்கிடாத இனிப்பு
விவரம் புரிஞ்சிடாத துடிப்பு
சந்திர ஜோதி வந்தது போல சுந்தர தேவி ஜொலிப்பு

கலைவாணியோ ராணியோ ....

https://www.youtube.com/watch?v=hCW-agEF0tE



kaadhal oru butterfly lyrics-oru kal oru kannaadi tamil song lyrics / காதல் ஒரு butterfly

Movie Name:Oru kal oru kannaadi
Song Name:Kaadhal oru butterfly
Singers:Aalap raju,Hemachandhran,Sunitha sarathy
Music Director:Harris jeyaraj
Lyricist:Na.Muthukumar
Cast:Udhayanithi stalin,Hansika
Year of release:2012





Lyrics:-

Vantha thottukko thottukko
Panivaa pattukko pattukko
Mudinja ottikko ottikko

Kannaal othikko othikko
Tholaal thothikko thothikko
Thaniya kattikko kattikko

Kaadhal oru butterfly pola varum
Vanthaal adhu kannamoochi aadi vidum
Siru pillai pole pinnaale odu
Kaanaamal ponaal kannaale thedu
Yemaatra paarkkum pala murai
Endraalum maattum oru murai
Enge thaan pogum adhu varai
Podaa nee kaadhal varum varai

Vantha thottukko thottukko
Panivaa pattukko pattukko
Mudinja ottikko ottikko

Kannaal othikko othikko
Tholaal thothikko thothikko
Thaniya kattikko kattikko

Nee ennaip paarkkum kudhookalathil
Naan unnaip paarppen paravasathil
Mazhai pozhiyaatho nenjam nanaiyaatho
Manak kadalukkulle alai adikkaatho
Manathaich solla vantha nerathil
En nenjaik kattinaal aadaik kambathil

Kulir paarvai vanthu ennai anaikkaatho
Antha azhaippinile uyir pizhaikkaatho
Minsaaram mele kai vaithu vitten
Aanaalum kanne virumbi thaan thotten
Kadikaaram pole nam sneham enben
Iru ullam serum neram edhirpaarthu nindrene

Thoondilkul sikkuthe oru vaarthai
Sollaamal poguthe en vaazhkai
Unnaith thoda vanthen naan theendavillai
Manjal kottai vittu kaal thaandavillai
Panneeraith thoovuthe oru paarvai
Vinmeenaith thoovuthe maru paarvai
Intha idaiveligal yen kuraiyavillai
Un kadai vizhiyil yen karunai illai
Ketkaamal unnai naan kaadhal seithen
Karum paarai meedhu mazhaiyaagap peidhen
Penne un ullam ennendru solven
Pala kallai veesip paarthum udaiyaatha kannaad

Vantha thottukko ....

Kaadhal oru butterfly ....

வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ

கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தோளால் தொத்திகோ தொத்திகோ
தனியா கட்டிக்கோ கட்டிக்கோ

காதல் ஒரு butterfly போல வரும்
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்
சிறு பிள்ளை போலே பின்னாலே ஓடு
காணாமல் போனால் கண்ணாலே தேடு
ஏமாற்ற பார்க்கும் பல முறை
என்றாலும் மாட்டும் ஒரு முறை
எங்கே தான் போகும் அது வரை
போடா நீ காதல் வரும் வரை

வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ

கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தோளால் தொத்திகோ தொத்திகோ
தனியா கட்டிக்கோ கட்டிக்கோ

நீ என்னைப் பார்க்கும் குதூகலத்தில்
நான் உன்னைப் பார்ப்பேன் பரவசத்தில்
மழை பொழியாதோ நெஞ்சம் நனையாதோ
மனக் கடலுக்குள்ளே அலை அடிக்காதோ
மனதைச் சொல்ல வந்த நேரத்தில்
என் நெஞ்சைக் கட்டினாள் ஆடை கம்பத்தில்

குளிர் பார்வை வந்து என்னை அணைக்காதோ
அந்த அழைப்பினிலே உயிர் பிழைக்காதோ
மின்சாரம் மேலே கை வைத்து விட்டேன்
ஆனாலும் கண்ணே விரும்பி தான் தொட்டேன்
கடிகாரம் போலே நம் சிநேகம் என்பேன்
இரு உள்ளம் சேரும் நேரம் எதிர்பார்த்து நின்றேனே

தூண்டில் குள் சிக்குதே ஒரு வார்த்தை
சொல்லாமல் போகுதே என் வாழ்க்கை
உன்னைத் தொட வந்தேன் நான் தீண்ட வில்லை
மஞ்சள் கோட்டை விட்டு கால் தாண்டவில்லை
பன்னீரைத் தூவுதே ஒரு பார்வை
விண்மீனை தூவுதே மறு பார்வை
இந்த இடைவெளிகள் ஏன் குறைய வில்லை
உன் கடை விழியில் ஏன் கருணை இல்லை
கேட்காமல் உன்னை நான் காதல் செய்தேன்
கரும் பாறை மீது மழையாகப் பெய்தேன்
பெண்ணே உன் உள்ளம் என்னென்று சொல்வேன்
பல கல்லை வீசிப் பார்த்தும் உடையாத கண்ணாடி

வந்தா தொட்டுக்கோ ....

காதல் ஒரு butterfly ....

https://www.youtube.com/watch?v=srLyAvFqZrQ


unnaale naan pen aanene lyrics-ennarugil nee irunthaal tamil song lyrics / ஓ உன்னாலே நான் பெண் ஆனேனே

Movie Name:Ennarugil nee irunthaal
Song Name:Unnaale pen aanene
Singers:Mano,Uma ramanan
Music Director::Ilaiyraja
Cast:Guru ,priyanka
Year of release:1991





LYRICS:-

Oh unnaale naan pen aanene
Hum hum hum ...
Un kannaale nan pon aanene
Hum hum hum ....
Thedaatha neram illaiye
Theeraatha kaadhal thollaiye

Oh unnaale naan pen aanene
Hum hum hum ...
Un kannaale naan pon aanene
Hum hum hum

Maalai nerap pookkale
Aaval meerip paarkkuthe
Vaanam kaadhal eedhi thaan
Vaanam paadi paaduthe
Iravellaam un uravodu
Ennaatha sorkka logam
Kadhaip pesum pennin kannil
Kavithai thendral veesum
Ninaivil oonjal aadum
Viraga thaapam melum melum yerum

Un kannaale naan pon aanene
Hum hum hum ...
Oh unnaale naan pen aanene
Hum hum hum

Naanam moodum mouname
Koorum kaadhal vedhame
Kaadhal devan pesinaal
Kaalam oomai aagume
Idhazh mele en idhazh sera
Pen idhavi seiya vendum
Madi mele thalai saaya
En manadhu unnaik ketkum
Kevi ennak kanne
Naan endrum undhan sondhame

Oh unnaale naan pen aanene
Hum hum hum ...
Un kannaale naan pon aanene
Hum hum hum ...
Thedaatha neram illaiye
Theeraatha kadhal thollaiye

Oh unnaale naan pen aanene
Hum hum hum ,...
Un kannaale nan pon aanene
Hum hum hum

ஓ உன்னாலே நான் பெண் ஆனேனே
ஹும் ஹும் ஹும் ....
உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே
ஹும் ஹும் ஹும் ....
தேடாத நேரமில்லையே
தீராத காதல் தொல்லையே
ஓ உன்னாலே நான் பெண் ஆனேனே
ஹும் ஹும் ஹும் .....
உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே
ஹும் ஹும் ஹும்

மாலை நேர பூக்களே
ஆவல் மீறி பார்க்குதே
வானம் காதல் வீதிதான்
வானம்பாடி பாடுதே
இரவெல்லாம் உன் உறவோடு
எண்ணாத சொர்க்கலோகம்
கதை பேசும் பெண்ணின் கண்ணில்
கவிதை தென்றல் வீசும்
நினைவில் ஊஞ்சல் ஆடும்
விரகதாபம் மேலும் மேலும் ஏறும்

உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே
ஹும் ஹும் ஹும் .....
ஓ உன்னாலே நான் பெண் ஆனேனே
ஹும் ஹும்

நாணம் மூடும் மௌனமே
கூறும் காதல் வேதமே
காதல் தேவன் பேசினால்
காலம் ஊமை ஆகுமே
இதழ் மேலே என் இதழ் சேர
பெண் உதவி செய்ய வேண்டும்
மடி மேலே தலை சாய
என் மனது உன்னைக் கேட்கும்
கேள்வி என்ன கண்ணே
நான் என்றும் உந்தன் சொந்தமே

ஓ உன்னாலே நான் பெண் ஆனேனே
ஹும் ஹும் ஹும் ....
உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே
ஹும் ஹும் ஹும் ....
தேடாத நேரமில்லையே
தீராத காதல் தொல்லையே
ஓ உன்னாலே நான் பெண் ஆனேனே
ஹும் ஹும் ஹும் ....
உன் கண்ணாலே நான் பொன் ஆனேனே
ஹும் ஹும் ஹும்

https://www.youtube.com/watch?v=-hf3sKGF4vw




manadhil ore oru poo lyrics-en purushan thaan enakku mattum thaan tamil song lyrics / மனதில் ஒரே ஒரு பூ பூத்தது

Movie Name:En purushan thaan enakku mattum thaan
Song Name:Manadhil ore oru
Singers:P.Susheela
Music Director:Ilaiyaraja
Lyrcist:Mu.Metha
Cast:Vijaykanth,Suhasini
Year of release:1989





LYRICS:-

Manadhil ore oru poo poothathu
Poo poothathu
Manadhil ore oru poo poothathu
Poo poothathu
Malarum ninaivugal naan solvathu
Manadhil ore oru poo poothathu
Manadhil ore oru poo poothathu

Kuzhaloothum kannanin vanna meni
Kadhai solvaan kangalil antha nyaani
Valai veesum kanavile vanthu povaan
Kalaimaanin nenjile sondhamaavaan
Thaayaaga maarum avan thaalaattu paattu
Seyaagum enathu manam thenoorak kettu
Kuralil sangeetham koodu kattum ange
Kuralil sangeetham koodu kattum ange
Idhayam siragadikkum en veettile

Manadhil ore oru poo poothathu
Poo poothathu
Malarum ninaivugal naan solvathu
Manadhil ore oru poo poothathu
Manadhil ore oru poo poothathu
La la la la la la la

Mani maarbil mazhalaip pol thoonga vendum
Vidinthaale naan dhinam yenga vendum
Vazhi paarthu vaasalil kaakka vendum
En mannan anbile thorkka vendum
Aanpillaip paninthu vidak koodaathu penne
Koththadimaip pazhakkamellaam aagaathu kanne
Aadavan adanginaal meesai adhu edhukku
Aadavan adanginaal meesai adhu ethukku
Thaniye paarthaal idhai nee pesuvaai

Manadhil ore oru poo poothathu
Poo poothathu
Malarum ninaivugal naan solvathu
Manadhil ore oru poo poothathu
Manadhil ore oru poo poothathu

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது

குழலூதும் கண்ணனின் வண்ண மேனி
கதை சொல்வான் கண்களில் அந்த ஞானி
வலை வீசும் கனவிலே வந்து போவான்
கலைமானின் நெஞ்சிலே சொந்தமாவான்
தாயாக மாறும் அவன் தாலாட்டு பாட்டு
சேயாகும் எனது மனம் தேனூறக் கேட்டு
குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே
குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே
இதயம் சிறகடிக்கும் என் வீட்டிலே

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
ல ல ல ல ல ல ல

மணிமார்பில் மழலை போல் தூங்க வேண்டும்
விடிந்தாலே நான் தினம் ஏங்க வேண்டும்
வழி பார்த்து வாசலில் காக்க வேண்டும்
என் மன்னன் அன்பிலே தோற்க வேண்டும்
ஆண்பிள்ளை பணிந்துவிடக் கூடாது பெண்ணே
கொத்தடிமைப் பழக்கமெல்லாம் ஆகாது கண்ணே
ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு
ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு
தனியே பார்த்தால் இதை நீ பேசுவாய்

மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது

https://www.youtube.com/watch?v=Q2VC0QoqHoc



nadukkadalula kappala lyrics-attakathi tamil song lyrics / நடுக்கடலுல கப்பல

Movie Name:Attakathi
Song Name:Nadukkadalula kappala
Singer:Gana bala
Music Director:Santhosh narayanan
Lyricist:Gana bala
Year of release:2012





LYRICS:-

Nadukkadalula kappala irangi thalla mudiyuma
Oru thalaiya kaadhalicha vella mudiyuma
Nadukkadalula kappala irangi thalla mudiyuma
Oru thalaiya kaadhalicha vella mudiyuma

Irantha pinne karuvaraikku sella mudiyuma
Pengal manadhil ulla ragasiyatha solla mudiyuma
Pengal manadhil ulla ragasiyatha solla mudiyuma
Mudiyaatha kaariyangal niraiya irukkuthaam
Azhiyaatha anubavangal adhula kidaikkuthaam

Nadukkadalula kappala irangi thalla mudiyuma
Oru thalaiya kaadhalicha vella mudiyuma

Ullaasa vaazhkaiyile panatha serkka mudiyuma
Oodhaariyaaga vaazhnthaal kudumbam nadatha mudiyuma
Ullaasa vaazhkaiyile panatha serkka mudiyuma
Oodhaariyaaga vaazhnthaal kudumbam nadatha mudiyuma

Kadarkaraiyila kaadhalarai enna mudiyuma
Varum kanavugalai olippadhivu panna mudiyuma
Kannaala paartha figure ah sondhamaakka mudiyuma
Kannaala paartha figure ah sondhamaakka mudiyuma
Pinnaala nadappathai thaan ippa solla mudiyuma

Nadukkadalula kappala irangi thalla mudiyuma
Oru thalaiya kaadhalicha vella mudiyuma
Irantha pinne karuvaraikku sella mudiyuma
Pengal manadhil ulla ragasiyatha solla mudiyuma
Pengal manadhil ulla ragasiyatha solla mudiyuma

நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா
நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா

இறந்த பின்னே கருவறைக்கு செல்ல முடியுமா
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா
முடியாத காரியங்கள் நிறைய இருக்குதாம்
அழியாத அனுபவங்கள் அதுல கிடைக்குதாம்

நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா

உல்லாச வாழ்கையிலே பணத்த சேர்க்க முடியுமா
ஊதாரியாக வாழ்ந்தால் குடும்பம் நடத்த முடியுமா
உல்லாச வாழ்கையிலே பணத்த சேர்க்க முடியுமா
ஊதாரியாக வாழ்ந்தால் குடும்பம் நடத்த முடியுமா

கடற்கரையில காதலரை எண்ண முடியுமா
வரும் கனவுகளை ஒளிப்பதிவு பண்ண முடியுமா
கண்ணால பார்த்த பிகர சொந்தமாக்க முடியும்மா
கண்ணால பார்த்த பிகர சொந்தமாக்க முடியும்மா
பின்னால நடப்பதை தான் இப்ப சொல்ல முடியுமா

நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா
ஒருதலையா காதலிச்சா வெல்ல முடியுமா
இறந்த பின்னே கருவறைக்கு செல்ல முடியுமா
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா
பெண்கள் மனதில் உள்ள ரகசியத்த சொல்ல முடியுமா

mudhal murai lyrics-nee thaane en pon vasantham tamil song lyrics / முதல் முறை பார்த்த


Movie name:Nee thaane en ponvasantham
Song Name:Mudhal murai
Singer:Sunidhi chauhan
Music Director:Ilaiyaraja
Lyricist:Na.Muthukumar
Cast:Jeeva,Samantha
Year of release;2012





LYRICS:-

Mudhal murai paartha nyaabagam
Uyirinil thanthu pogiraai
Idhayathil yeno oar bhaaram
Mazhai varum maalai nerathil
Manadhinil vanthu pogiraai
Vizhiyinil yeno eeram

Sila neram maayam seidhaai
Sila neram kaayam seidhaai
Madi meedhu thoonga vaithaai
Maru naalil yenga vaithaai
Veyilo mazhaiyo valiyo sugamo yethu nee

Nee thaane en pon vasantham
Nee thaane en pon vasantham
Pon vasantham pon vasantham

Mudhal murai paartha nyaabagam
Uyirinil thanthu pogiraai
Idhayathil yeno oar bhaaram
Mazhai varum maalai nerathil
Manadhinil vanthu pogiraai
Vizhiyinil yeno eeram

Neenthi varum nilaavinile
Oar aayiram nyaabagangal
Neenda nedum kanaavinile
Noor aayiram thee alaigal
Nenjil ezhum vinaakkalukku
En badhil enna pala varigal
Serum idam vilaasathile
Un paarvaiyin mugavargal
Oodalil ponathu kaalangal
Ini thedida nerangal illai
Thedalil nee varum osaigal
Adhu ponathu un thadam illai
Kaadhal endraal verum kaayangala
Adhu kaadhalikku adaiyaalangala
Veyilo mazhaiyo valiyo sugamo edhu nee

Nee thaane en pon vasantham
Nee thaane en pon vasantham
Pon vasantham pon vasantham

Mudhal murai ....

முதல் முறை பார்த்த  ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஈரம்

சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறுநாளில் ஏங்க வைத்தாய்
வெயிலோ மழையோ வலியோ சுகமோ ஏது நீ

நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம் பொன்வசந்தம்

முதல் முறை பார்த்த ஞாபகம்
உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில்
மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஈரம்

நீந்தி வரும் நிலாவினிலே
ஓர் ஆயிரம் ஞாபகங்கள்
நீண்ட நெடும் கனாவினிலே
நூறாயிரம் தீ அலைகள்
நெஞ்சம் எழும் வினாக்களுக்கு
என் பதில் என்ன பல வரிகள்
சேருமிடம் விலாசத்திலே
உன் பார்வையின் முகவரிகள்
ஊடலில் போனது காலங்கள்
இனி தேடிட நேரங்கள் இல்லை
தேடலில் நீ வரும் ஓசைகள்
அது போனது உன் தடம் இல்லை
காதல் என்றால் வெறும் காயங்களா
அது காதலிக்கு அடையாளங்களா
வெயிலோ மழையோ வலியோ சுகமோ ஏது நீ

நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம் பொன்வசந்தம்

முதல் முறை பார்த்த ஞாபகம் ....

https://www.youtube.com/watch?v=AWr-XeEdKq0



punnai vanathu kuyile lyrics-muthu kaalai tamil song lyrics / புன்னை வனத்து குயிலே

Movie Name:Muthu Kaalai
Song Name:Punnai vanathu kuyile
Singers:S.P.Balasubramaniam,S.Janaki
Music Director:Ilaiyaraja
Lyricist:Vaali
Cast:Karthik,Soundharya
Year of release:1995
 
 
 
 
LYRICS:-
 
Punnai vanathu kuyile nee
Ennai ninaithu isai paadu
Mullai vanthu kulire nee
Ennai anaithu uravaadu

Venguzhalin osai ezha
Paai virikkum aasai ezha
Maarmeedhum thol meedhum saainthirukka
Paalaarum thenaarum paainthirukka

Punnai vanathu kuyile nee
Ennai ninaithu isai paadu

Maippoosum kannodum
Pesum neram indru
Adhai poi pesa vaikkaathe
Ingu naanam endru
Ammaadi aagaatho vegam
Nenjil kondu
Ennai allaathe
Aavaaram poovum naanum ondru
Kan vaitha pinnaale
Kai vaikkak koodaatha
Kai vaithaal angange
Minsaaram odaatha
Ennenna aanaal enna
Aaval konda podhu
Endraalum ellaikkulle
Nindraal thaane maadhu

Maar meedhum thol meedhum saainthirukka
Oh paalaarum thenaarum paainthirukka

Punnai vanathu kuyile ....

En meedhu thooralgal poda megam vara
Ada appothu raasaave undhan mogam vara
Mupalukka paalum pogum ennangale
Oru muthaaram vaithaalum pothum kannathile
Nee ondru vaithaale naan ondru vaippene
Nenjathai nenjodu naan vaithu thaippene
Michathai meedham thannai maalai ittu paarppom
Inbathai naanum neeyum alli alli serppom

Maarmeedhum thol meedhum saainthirukka
Oh paalaarum thenaarum paainthirukka

Mullai vanathu kulire nee
Ennai anaithu uravaadu
Venguzhalin osai ezha
Paai irkkum aasai ezha
Maar meedhum thol meedhum saainthirukka
Oh paalaarum thenaarum paainthirukka

Punnai vanathu kuyile nee
Ennai ninaithu isai paaadu
Mullai vanathu kulire nee
Ennai anaithu uravaadu

புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு
முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உரவாடு

வேங்க்குழலின் ஓசை எழ
பாய் விரிக்கும் ஆசை எழ
மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க
பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க

புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு

மைப்பூசும் கண்ணொடும்
பேசும் நேரம் இன்று
அதை பொய் பேச வைக்கதே
இங்கு நாணம் என்று
அம்மாடி ஆகாதா வேகம்
நெஞ்சில் கொண்டு
என்னை அள்ளாதே
ஆவரம் பூவும் நானும் ஒன்று
கண் வைத்த பின்னாலே
கை வைக்கக் கூடாதா
கை வைத்தால் அங்கங்கே
மின்சாரம் ஓடாதா
என்னென்ன ஆனால் என்ன
ஆவல் கொண்ட போது
என்றாலும் எல்லைக்குள்ளே
நின்றால் தானே மாது

மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க
ஒ..பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க

புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு
முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உறவாடு

என் மீது தூரல்கள் போட மேகம் வர
அட அப்போது ராசாவே உந்தன் மோகம் வர
முப்பலுக்கப்பாலும் போகும் எண்ணங்களே
ஒரு முத்தாரம் வைத்தாலும் போதும் கன்னத்திலே
நீ ஒன்று வைத்தாலே நான் ஒன்று வைப்பேனே
நெஞ்சத்தை நெஞ்சோடு நான் வைத்து தைப்பேனே
மிச்சத்தை மீதம் தன்னை மாலை இட்டு பார்ப்போம்
இன்பத்தை நானும் நீயும் அள்ளி அள்ளி சேர்ப்போம்

மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க
ஒ பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க

முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உரவாடு
வேங்க்குழலின் ஓசை எழ
பாய் விரிக்கும் ஆசை எழ
மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க
ஒ பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க

புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு
முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உறவாடு
 
https://www.youtube.com/watch?v=g_Oxc9bokeo
 
 

un vizhigalil lyrics-maan karate tamil song lyrics / உன் விழிகளில் விழுந்த நாட்களில்

Movie Name:Maan karate
Song Name:Un vizhigalil
SingerS:Anirudh,Shruthi hassan
Music Director:Anirudh
Lyricist:R.D.Raja
Cast:Siva,Hansika
Year of release:2014

LYRICS:-

Un vizhigalil vizhuntha naatkalil naan
Tholainthathu adhuve podhume
Verethum vendaame penne

Un uyirinil kalantha naatkalil naan
Karainthathu adhuve podhume
Verethum vendaame penne

En kanavinil vantha kaadhaliye
Kan vizhippatharkkulle vanthaaye
Naan thedi thedi thaan alanjutten
En devathaiya kandu pudichitten
Naan muzhusa enna thaan kuduthutten
Naan unna vaangitten

Nee dhenam siricha podhume
Verethuvum venaame naan vaazhave
Naan unna rasicha podhume
Verethuvum venaame naan vaazhave

Kaatru veesumthisai ellaam
Nee pesum satham kettene
Naan kaataai maarip povene anbe anbe
Un kai viral theendi sendraale
En iravugal neelum thannaale
Ini pagale virumba maattene anbe
Azhagaana inthakaadhal anbaale nijamaachu
Uyirodu unarvaaga nam kaadhal kalanthaachu
Kalanthaachu oh

Nee dhenam siricha podhume
Verethuvumvenaame naan vaazhave
Naan unna rasicha podhume
Verethuvum venaame naan vaazhave

Un vizhigalil vizhuntha naatkalil naan
Tholainthathu adhuve podhume
Verethum vendaame penne

Un uyirinil kalantha naatkalil naan
Karainthathu adhuve podhume
Verethum vendaame penne

உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமே
வேறேதும் வேண்டாமே பெண்ணே

உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமே
வேறேதும் வேண்டாமே அன்பே

என் கனவினில் வந்த காதலியே
கண் விழிப்பதற்குள்ளே வந்தாயே
நான் தேடி தேடி தான் அலஞ்சுட்டேன்
என் தேவதைய கண்டு புடிச்சிட்டேன்
நான் முழுசா என்ன தான் குடுத்துட்டேன்
நான் உன்ன வாங்கிட்டேன்

நீ தெனம் சிரிச்சா போதுமே
வேறேதும் வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேறேதும் வேணாமே நான் வாழவே

காற்று வீசும் திசை எல்லாம்
நீ பேசும் சத்தம் கேட்டேனே
நான் காற்றாய் மாறிப் போவேனே அன்பே அன்பே
உன் கை விரை தீண்டி சென்றாலே
என் இரவுகள் நீளும் தன்னாலே
இனி பகலே விரும்ப மாட்டேனே அன்பே
அழகான இந்த காதல் அன்பாலே நிஜமாச்சு
உயிரோடு உணர்வாக நம் காதல் கலந்தாச்சு
கலந்தாச்சு ஒ

நீ தெனம் சிரிச்சா போதுமே
வேறேதும் வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்சா போதுமே
வேறேதும் வேணாமே நான் வாழவே

உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமே
வேறேதும் வேண்டாமே பெண்ணே

உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமே
வேறேதும் வேண்டாமே அன்பே

உன் விழிகளில் ....

http://www.youtube.com/watch?v=88SclNz00aA


 

indraiku yen intha lyrics-vaithegi kaathirunthaal tamil song lyrics / இன்றைக்கு ஏன் இந்த

Movie Name:Vaithegi kaathirunthaal
Song Name:Indraikku yen intha aananthame
Singers::Jayachandhiran,Vani jeyaram
Music Director:Ilaiyaraja
Cast:Vijaykanth,Revathy
Year of release:1984






LYRICS:-

Indraikku yen intha aananthame
Inbathil aaduthuen maname
Kanavugalin suyamvaramo
Kan thiranthaal sugam varumo

Indraikku yen intha ...

Poonguyil sonnathu kaadhalin mandhiram
Poomagal kaadhinile
Poovinai thooviya paayinil pen manam
Poothidum velaiyile

Naayagan kai thodavum
Vantha naanathai pen vidavum
Manjathile konja konja
Mangai udal kenja kenja
Sugangal suvaikkum irandu vizhigalil

Indraikku yen intha ....

Maavilaith thoranam aadiya kaaranam
Deviyin thirumanamo
Aalilaiyo thoda aal illaiyo
Adhil aadidum en manamo

Kaadhalin pallaviyo
Adhil naan anupallaviyo
Manjathile yezhu swaram
Inbathile nooru varam
Midhanthu maranthu magizhantha nenjathil

Indaikku yen intha ....

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
கனவுகளின் சுயம்வரமோ
கண் திறந்தால் சுகம் வருமே

இன்றைக்கு ஏன் இந்த ....

பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம்
பூமகள் காதினிலே
பூவினை தூவிய பாயினில் பெண் மனம்
பூத்திடும் வேளையிலே

நாயகன் கை தொடவும்
வந்த நாணத்தைப் பெண் விடவும்
மஞ்சத்திலே கொஞ்ச கொஞ்ச
மங்கை உடல் கெஞ்ச கெஞ்ச
சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளில்

இன்றைக்கு ஏன் இந்த ....

மாவிலைத் தோரணம் ஆடிய காரணம்
தேவியின் திருமணமோ
ஆலிலையோ தொட ஆளில்லையோ
அதில் ஆடிடும் என் மனமோ

காதலின் பல்லவியோ - அதில்
நான் அனுபல்லவியோ
மஞ்சத்திலே ஏழு ஸ்வரம்
இன்பத்திலே நூறு வரம்
மிதந்து மறந்து மகிழந்த நெஞ்சத்தில்

இன்றைக்கு ஏன் இந்த ....

http://www.youtube.com/watch?v=3qvaiwWVNWg




poovile medai lyrics-pagal nilavu tamil song lyrics / பூவிலே மேடை நான் போடவா

Movie Name:Pagal nilavu
Song Name:Poovile medai
Singers:Susheela,Jeyachandhiran
Music Director:Ilaiyaraja
Lyricist:Vairamuthu
Cast:Muali,Revathi
Year of release:1985



Lyrics:

Poovile medai naan podavaa
Poovizhi mooda naan paadavaa
Thoal irandil iru poongodi
En sondham ellaam ithu thaanadi

Poovile medai naan podavaa
Poovizhi mooda naan paadavaa

Poovithazh pola mullai en pillai
Punnagai seidhaal kanpadum
Kanmani pillai konjamum vaada
Kanda en nenjam punpadum
Annai thanthai yaavum annan thaanadi
Anbu kondu vaazhum sondham thaanadi
Nooru nooru jenmam koodi nindru vaazhum
Varavum vendi dhinamum dhavamirukkum

Poovile medai ....

பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா
தோளிரண்டில் இரு பூங்கொடி
என் சொந்தம் எல்லாம் இது தானடி
பூவிலே மேடை நான் போடவா
பூவிழி மூட நான் பாடவா

பூவிதழ் போல முல்லை என் பிள்ளை
புன்னகை செய்தால் கண்படும்
கண்மணி பிள்ளை கொஞ்சமும் வாட
கண்ட என் நெஞ்சம் புண்படும்
அன்னை தந்தை யாவும் அண்ணன் தானடி
அன்பு கொண்டு வாழும் சொந்தம் தானடி
நூறு நூறு ஜென்மம் கூடி நின்று வாழும்
வரவும் வேண்டி தினமும் தவமிருக்கும்

பூவிலே மேடை ....

http://www.youtube.com/watch?v=ew3ydyh3pKI



kanavellaam palikkuthe lyrics-kreedom tamil song lyrics / கனவெல்லாம் பலிக்குதே

Movie Name:Kreedom
Song Name:Kanavellaam palikkuthe
Singers:Jeyachandhiran,Karthik
Music Director:G.V.Prakash kumar
Cast:Ajith 
Year of release:2007

LYRICS:-

Kanavellaam palikkuthe kanmunne nadakkuthe
Kanavellaam palikkuthe kanmunne nadakkuthe

Vaazhkaikku arthangal kidaikkirathe
Vaanavil nimidangal azhaikkirathe
Ennudaiya pillai ennai jeyikkirathe
Ennai vida uyarathil paranthu sigaram thoda
En vaanathil oru natchathiram
Pudhithaaga poopoothu sirikkindrathe
Enge enge endru thinanthorum naan
Edhirppaartha naal indru nadakkindrathe

Kanavellaam palikkuthe ....

Nadai vandiyil nee nadantha
Kaatchi innum kangalile
Naalai undhan peraich sollum
Perumithangal nenjinile
En tholaith thaandi valarnthathanaal
En thozhan nee allavaa
En velviyaavum vendrathanaal
En paadhi nee allavaa
Santhosha theril thaavi yeri manamindru midhanthida
En vaanathil oru  natchathiram
Pudhihaaga poopoothu sirikkindrathe
Enge enge endru thinanthorum naan
Edhirppaartha naal indru nadakkindrathe

Kanavellaam palikkuthe ....

Kilikoottil pothi vaithu
Puli valarthen ithu varaiyil
Ulagathai nee vendru vidu
Uyirirukkum adhu varaiyil
Ennaalum kaaval kaappavan naan
En kaaval nee allavaa
Eppodhum unnai ninaippavan naan
En thedal nee allavaa
En aadhi andham yaavum indru aanantha kanneer
En vaanathil oru  natchathiram
Pudhihaaga poopoothu sirikkindrathe
Enge enge endru thinanthorum naan
Edhirppaartha naal indru nadakkindrathe

Kanavellaam palikkuthe ....

கனவெல்லாம் பலிக்குதே கண்முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே கண்முன்னே நடக்குதே
வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே
வானவில் நிமிடங்கள் அழைக்கிறதே
என்னுடைய பிள்ளை என்னை ஜெயிக்கிறதே
என்னைவிட உயரத்தில் பறந்து சிகரம் தொட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூப்பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான்
எதிர்ப்பார்த்த நாளின்று நடக்கின்றதே

கனவெல்லாம் ....

நடைவண்டியில் நீ நடந்த
காட்சி இன்னும் கண்களிலே
நாளை உந்தன் பேரைச் சொல்லும்
பெருமிதங்கள் நெஞ்சினிலே
என் தோளைத் தாண்டி வளர்ந்ததனால்
என் தோழன் நீயல்லவா
என் வேள்வியாவும் வென்றதனால்
என் பாதி நீயல்லவா
சந்தோஷ தேரில் தாவி ஏறி மனமின்று மிதந்திட
என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூப்பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான்
எதிர்ப்பார்த்த நாளின்று நடக்கின்றதே

கனவெல்லாம் ...

கிளிக்கூட்டில் பொத்தி வைத்து
புலி வளர்த்தேன் இதுவரையில்
உலகத்தை நீ வென்று விடு
உயிரிருக்கும் அதுவரையில்
என்னாளும் காவல் காப்பவன் நான்
என் காவல் நீயல்லவா
எப்போதும் உன்னை நினைப்பவன் நான்
என் தேடல் நீயல்லவா
என் ஆதி அந்தம் யாவும் இன்று ஆனந்த கண்ணீர்
என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூப்பூத்து சிரிக்கின்றதே
எங்கே எங்கே என்று தினந்தோறும் நான்
எதிர்ப்பார்த்த நாளின்று நடக்கின்றதே

கனவெல்லாம் ....
 
 http://www.youtube.com/watch?v=qPsjzAhGanA
 
 

poonthalir aada lyrics-panneer pushpangal tamil song lyrics / பூந்தளிர் ஆட

Movie Name:Panneer pushpangal
Song Name:Poonthalir aada
SingerS:S.P.Balasubramanium,S.Janaki
Music Director:Ilaiyaraja
Cast:Suresh,Archana
Year of release:1981

Lyrics:-





Poonthalir aada pon malar sooda
Poonthalir aada pon malar sooda
Sindhum panivaadai kaatril
Konjum iru kaadhal nenjam
Paadum pudhu raagangal
Ini naalum suba kaalangal

Poonthalir aada pon malar sooda

Kaadhalai yetrum kaalaiyin kaatrum
Neeraith thottu paadum paattum kaadhil pattathe
Vaaliba naalil vaasanai poovin
Vaadai pattu vaadum nenjil ennam suttathe
Kodikalaasai koodiya podhu
Koodum nenjile kolam ittathe
Theduthe pen paattin raagam

Poonthalir aada ...

Poomalar soodum poomaram naalum
Bodhai kondu bhoomi thanai poojai seiyuthe
Pooviralaalum ponnidhazhaalum
Poovai ennam kaadhal ennum inbam seiyuthe
Poomazhai thoovum punniya megam
Ponnai alluthe vannam neiyuthe
Yengiduthe en aasai ennam

Poonthalir aada ...

பூந்தளிர் ஆட பொன் மலர் சூட
பூந்தளிர் ஆட பொன் மலர் சூட
சிந்தும் பனிவாடை காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள்
இனி நாளும் சுப காலங்கள்
பூந்தளிர் ஆட பொன் மலர் சூட

காதலை ஏற்றும் காலையின் காற்றும்
நீரைத்தொட்டு பாடும் பாட்டும் காதில் பட்டதே
வாலிப நாளில் வாசனை பூவின்
வாடை பட்டு வாடும் நெஞ்சி எண்ணம் சுட்டதே
கோடிகளாசை கூடிய போது
கூடும் நெஞ்சிலே கோலமிட்டதே
தேடிடுதே பெண் பாட்டின் ராகம்

பூந்தளிர் ஆட ....

பூமலர் சூடும் பூமரம் நாளும்
போதை கொண்டு பூமி தனை பூஜை செயுதே
பூவிரலாலும் பொன்னிதழாலும்
பூவை எண்ணம் காதல் என்னும் இன்பம் செய்யுதே
பூமழை தூவும் புண்ணிய மேகம்
பொன்னை அள்ளுதே வண்ணம் நெய்யுதே
ஏங்கிடுதே என் ஆசை எண்ணம்

பூந்தளிர் ஆட ....

https://www.youtube.com/watch?v=aAOU70veO5w



kodai kaala kaatre lyrics-panneer pushpangal tamil song lyrics / கோடை கால காற்றே

Movie Name:Panneer pushpangal
Song Name:Kodai kaala kaatre
Singer:Malaysia vasudevan
Music Director:Ilaiyaraja
Cast:Suresh,Archana
Year of release:1981
 
 

 
Lyics:-

Kodai kaala kaatre kulir thendral paadum paatte
Manam thedum suvaiyodu dhinamthorum isai paadum
Adhai ketkum nenjame sugam kodi kaanattum
Ivaigal ilamaalaip pookkale pudhuch solai pookkale

Kodai kaala kaatre ....

Vaanil pogum megam inge yaaraith thedutho
Vaasam veesum poovin raagam yaaraip paadutho
Than unarvugalai mellisaiyaaga
Nam uravugalai vanthu koodaatho
Thiru naalum koodattum sugam kodi aalattum
Ivaigal ilamaalaip pookkale pudhuch solaip pookkale

Kodai kaala kaatre ....

Yedho ondraith thedum nenjam inge kandathe
Yengum kannil thondrum inbam inge endrathe
Pen malaiyaruvi panneer thoovi
Pon mazhaiyazhagin sugam yerkaatho
Ivai yaavum paadangal inithaana vedhangal
Ivaigal ilamaalaip pookkale pdhuch solai pookkale

Kodai kaala kaatre ....

கோடை கால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசை பாடும்
அதை கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்
இவைகள் இளமாலைப் பூக்களே புதுச் சோலை பூக்களே
 
கோடை கால ...

வானில் போகும் மேகம் இங்கே யாரைத் தேடுதோ
வாசம் வீசும் பூவின் ராகம் யாரைப் பாடுதோ
தன் உணர்வுகளை மெல்லிசையாக
நம் உறவுகளை வந்து கூடாதோ
திரு நாளும் கூடட்டும் சுகம் தேடி ஆளட்டும்
இவைகள் இளமாலைப் பூக்களே புதுச் சோலை பூக்களே
 
கோடை கால ...
 
ஏதோ ஒன்றைத் தேடும் நெஞ்சம் இங்கே கண்டதே
ஏங்கும் கண்ணில் தோன்றும் இன்பம் இங்கே என்றதே
பெண் மலையருவி பன்னீர் தூவி
பொன் மழையழகின் சுகம் ஏற்காதோ
இவை யாவும் பாடங்கள் இனிதான வேதங்கள்
இவைகள் இளமாலைப் பூக்களே புதுச் சோலை பூக்களே
 
கோடை கால ...
 
https://www.youtube.com/watch?v=yFnHNYCWmrE
 
 

uyiril uyiril urasal lyrics-vallinam tamil song lyrics / உயிரில் உயிரில் உரசல்

Movie Name:Vallinam
Song Name:Uyiril uyiril urasal
Singers:Haricharan
Music Director:Thaman.S
Lyricist:Viveka
Cast:Nakul,Mrudhula baskar
Year of releasE:2014



Lyrics:-

Uyiril uyiril urasal adhu thaano
Nenjil nenjil nerisal adhu thaano
Ada vizhiyil vizhiyil virisal adhu thaano
Oh ye oh idhu thaano adhu thaano aval thaano
Oh yae oh idhu thaano adhu thaano aval thaano
Nam natpukkulle thappu yedho nadakkuthe adhu thaano

Uyiril uyiril urasal adhu thaano
Ada vizhiyil vizhiyil virisal adhu thaano

Oh yae oh idhu thaano adhu thaano aval thaano
Oh yae oh idhu thaano adhu thaano aval thaano

Veliyera theriyaamal oru vaarthai thadumaarum
Udalellaam minsaaram ada oosal oosal aadum
Nam natpukkulle thappu yedho nadakkuthe adhu thaano

Engo theriyaamal vizhunthen vizhunthen
Yedhum puriyaamal thaniye nadanthen
Aruge oru nesam pudhidhaai unarnthen
Adhuvo idhuvo mazhaiyil karainthen

Ival baagam ellaam azhagu
Adhai paartha naano mezhugu
En paadhaiyil aayiram pournami kootti vanthaal
Oru kodi latcham siragu
Uruvaaga kanden enakku
Ovvoru neramum ovvoru vaasamum thanthaal
En acham ellaam pichik kondu
Parakkuthu adhu thaano no no

Oh yae oh idhu thaano

Avalin vizhi paarthaal enaiye maranthen
Pagalil oru nilavaai ena naan viyanthen
Tholaivil paarthaalum thugalaai udainthen
Puviyil ada naane pudhithaai piranthen

Oru vaarthaiyaale manadhu
Perum kaatril aadum sarugu
En aadhiyum anthamum neeyena thondriduthe
Oru mounamaana kanavu
Un vaasathaale ezhunthu
En pechilum moochilum thaandavam aaduthu yeno
En jannalukkul pattaampoochi nuzhainthathe adhu thaano

Oh yae oh ithu thaano adhu thaano aval thaano

En uyiril uyiril urasal
Adhu thaano thaano thaano thaano
Ada vizhiyil vizhiyil virisal adhu thaano
Oh yae oh ithu thaano adhu thaano aval thaano
Oh yae oh ithu thaano adhu thaano aval thaano
Veliyera theriyaamal oru vaarthai thadumaarum
Udalellaam minsaaram ada oosal oosal aadum
Nam natpukkulle thappu yedho nadakkuthe adhu thaano

உயிரில் உயிரில் உரசல் அது தானோ
நெஞ்சில் நெஞ்சில் நெரிசல் அது தானோ
அட விழியில் விழியில் விரிசல் அது தானோ
ஓ ஏ ஓ இது தானோ அது தனோ அவள் தானோ
ஓ ஏ ஓ இது தானோ அது தனோ அவள் தானோ
நம் நட்புக்குள்ளே தப்பு ஏதோ நடக்குதே அது தானோ

உயிரில் உயிரில் உரசல் அது தானோ
அட விழியில் விழியில் விரிசல் அது தானோ

ஓ ஏ ஓ இது தானோ அது தானோ அவள் தானோ
ஓ ஏ ஓ இது தானோ அது தானோ அவள் தானோ

வெளியேர தெரியாமல் ஒரு வார்த்தை தடுமாறும்
உடலெல்லாம் மின்சாரம் அட ஊசல் ஊசல் ஆடும்
நம் நட்புக்குள்ளே தப்பு ஏதோ நடக்குதே அது தானோ

எங்கோ தெரியாமல் விழுந்தேன் விழுந்தேன்
ஏதும் புரியாமல் தனியே நடந்தேன்
அருகே ஒரு நேசம் புதிதாய் உணர்ந்தேன்
அதுவோ இதுவோ மழையில் கரைந்தேன்

இவள் பாகம் எல்லாம் அழகு
அதை பார்த்த நானோ மெழுகு
என் பாதையில் ஆயிரம் பௌர்ணமி கூட்டி வந்தாள்
ஒரு கோடி லட்சம் சிறகு
உருவாக கண்டேன் எனக்கு
ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு வாசமும் தந்தாள்
என் அச்சம் எல்லாம் பிச்சிக்கொண்டு
பறக்குது அது தானோ .. னோ .. னோ

ஓ ஏ ஓ இது தானோ...

அவளின் விழி பார்த்தால் எனையே மறந்தேன்
பகலில் ஒரு நிலவாய் என நான் வியந்தேன்
தொலைவில் பார்த்தாலும் துகளாய் உடைந்தேன்
புவியில் அட நானே புதிதாய் பிறந்தேன்

ஒரு வார்தையாலே மனது
பெரும் காற்றில் ஆடும் சருகு
என் ஆதியும் ஆந்தமும் நீயென தோன்றிடுதே
ஒரு மௌனமான கனவு
உன் வாசத்தாலே எழுந்து
என் பேச்சிலும் மூச்சிலும் தாண்டவம் ஆடுது ஏனோ
என் ஜன்னலுக்குள் பட்டாம்பூச்சி நுழைந்ததே அது தானோ

ஓ ஏ ஓ இது தானோ அது தானோ அவள் தானோ

என் உயிரில் உயிரில் உரசல்
அது தானோ தானோ தானோ தானோ
அட விழியில் விழியில் விரிசல் அது தானோ
ஓ ஏ ஓ இது தானோ அது தானோ அவள் தானோ
ஓ ஏ ஓ இது தானோ அது தானோ அவள் தானோ
வெளியேர தெரியாமல் ஒரு வார்த்தை தடுமாரும்
உடலெல்லாம் மின்சாரம் அட ஊசல் ஊசல் ஆடும்
நம் நட்புக்குள்ளே தப்பு ஏதோ நடக்குதே அது தானோ
https://www.youtube.com/watch?v=pXYWAkrjXYQ

enge pogutho vaanam lyrics-kochadaiyaan tamil song lyrics / எங்கே போகுதோ வானம்

Movie Name:Kochadaiyan
Song Name:Enge pogutho vaanam
Singer:S.P.Balasubramanium
Music Director;A.R.Rahman
Lyricist:Vairamuthu
Cast:Rajinikanth,Deepika padukone
Year of release:2014





Lyrics:-

Enge pogutho vaanam

Enge pogudho vaanam
Ange pogirom naamum
Vaazhvil meendaai vaiyam vendraai
Ellai unakkillai thalaivaa
Kaatrin paadalgal endrume theeraathu
Vetrich sangoli endrume
Oyaathu oyaathu

Hey unathu vaalaal oru sooriyanai undaakku
Hey enathu thozhaa nam thaainaattai ponnaakku

Aagaayam thaduthaal paayum paravai aavom
Maamalaigal thaduthaal thaavum megam aavom
Kaadu thaduthaal kaatraai povom
Kadale thaduthaal meengal aavom

Veera vairam un
Nenjam nenjam nenjam
Vetri unnai vanthu
Kenjum kenjum kenjum
Latchiyam enbathellaam vali kandu pirappathadaa
Vetrigal enbathellaam vaal kandu pirappathadaa

Enge pogudho vaanam
Ange pogirom naamum
Vaazhvil meendaai vaiyam vendraai
Ellai unakkillai thalaivaa

Endhan villum solliya sollum
Entha naalum poithathillai
Ilaiya singame ezhunthu poaadu poraadu

Veera vairam un
Nenjam nenjam nenjam
Vetri unnai vanthu
Kenjum kenjum kenjum

Ungalin vaazhthukkalaal
Uyir kondu ezhunthu vitten
Vaazhthiya manangalukku
En vaazhkaiyai vazhangi vitten

Hey unathu vaalaal oru sooriyanai undaakku
Hey enathu thozhaa nam thaainaattai ponnaakku

Enge pogudho vaanam
Ange pogirom naamum
Vaazhvil meendaai vaiyam vendraai
Ellai unakkillai thalaivaa
Kaatrin paadalgal endrume theeraathu
Vetrich sangoli endrume
Oyaathu oyaathu

எங்கே போகுதோ வானம்

எங்கே போகுதோ வானம்
அங்கே போகிறோம் நாமும்
வாழ்வில் மீண்டாய் வையம் வென்றாய்
எல்லை உனக்கில்லை தலைவா
காற்றின் பாடல்கள் என்றுமே தீராது
வெற்றிச் சங்கொலி என்றுமே
ஓயாது ஓயாது

ஹே உனது வாளால் ஒரு சூரியனை உண்டாக்கு
ஹே எனது தோழா நம் தாய்நாட்டை பொன்னாக்கு

ஆகாயம் தடுத்தால் பாயும் பறவை ஆவோம்
மாமலைகள் தடுத்தால் தாவும் மேகம் ஆவோம்
காடு தடுத்தால் காற்றாய் போவோம்
கடலே தடுத்தால் மீன்கள் ஆவோம்

வீரா வைரம் உன்
நெஞ்சம் நெஞ்சம் நெஞ்சம்
வெற்றி உன்னை வந்து
கெஞ்சும் கெஞ்சும் கெஞ்சும்
லட்சியம் என்பதெல்லாம் வலி கண்டு பிறப்பதடா
வெற்றிகள் என்பதெல்லாம் வாள் கண்டு பிறப்பதடா

எங்கே போகுதோ வானம் அங்கே போகிறோம் நாமும்
வாழ்வில் மீண்டாய் வையம் வென்றாய்
எல்லை உனக்கில்லை தலைவா

எந்தன் வில்லும் சொல்லிய சொல்லும்
எந்த நாளும் பொய்த்ததில்லை
இளைய சிங்கமே எழுந்து போராடு போராடு

வீரா வைரம் உன்
நெஞ்சம் நெஞ்சம் நெஞ்சம்
வெற்றி உன்னை வந்து
கெஞ்சும் கெஞ்சும் கெஞ்சும்

உங்களின் வாழ்த்துக்களால்
உயிர் கொண்டு எழுந்து விட்டேன்
வாழ்த்திய மனங்களுக்கு
என் வாழ்க்கையை வழங்கி விட்டேன்.

ஹே உனது வாளால் ஒரு சூரியனை உண்டாக்கு
ஹே எனது தோழா நம் தாய்நாட்டை பொன்னாக்கு

எங்கே போகுதோ வானம்
அங்கே போகிறோம் நாமும்
வாழ்வில் மீண்டாய் வையம் வென்றாய்
எல்லை உனக்கில்லை தலைவா
காற்றின் பாடல்கள் என்றுமே தீராது
வெற்றிச் சங்கொலி என்றுமே
ஓயாது ஓயாது

http://www.youtube.com/watch?v=8YWirNqtxwA