Labels

penne oh penne lyrics-naan sigappu manithan tamil song lyrics / பெண்ணே ஓ பெண்ணே

Movie Name:Naan sigappu manithan
Song Name:Penne oh penne
Singers:Al-rufiyan,Vandhana srinivasan
Music Director:G.V.Prakash kumar
Lyricist:Na.Muthukumar
Cast:Vishal,Lashmi menon
Year of release:2014
 
 
 
Lyrics:-
 
Un aasaik kaadhil sonnaal niraivettruven
Unakkaaga veyilaik kooda mazhai aakkuven
Un peyaraich solli solli udhadugal theinthathai
Unakkindru yaar solvadhu

Penne oh penne
Ivan aasaigal ellaam eliyavaithaane
Penne oh penne
Nee kettaal podhum
Penne oh penne
Ivan thevaigal ellaam therinjavaithaane
Ondraai ovvondraai nee thandhaal podhum

Nee pillai pole thoonga
Endhan tholil naanum thottil seiven
Anbaal thollai seidhu unnai adimai seiven
Nee kaattil pootha poo thaan
Veli pottu unnaik kaaval seiven
Kaatrum unnaith thottaal udane kaithu seiven

Un mele paithiyam aanen
Thalai keezhaai maarip ponen
Un paarvai theendum podhu
Kannaadi pole udainthene

Penne oh penne
Ivan aasaigal ellaam eliyavaithaane
Penne oh penne
Nee kettaal podhum
Penne oh penne
Ivan thevaigal ellaam therinjavaithaane
Ondraai ovvondraai nee thandhaal podhum

Adi yedho puriyaa aasai
Nenjin oram vandhu pookkal neetta
Ennai enake kaadhal adada pudhidhaai kaatta
Ival yaaro yaaro endru
Kaadhin oram oru kelvi vaatta
Endhan paadhi endre naanum unnaik kaatta

Enge nee irunthaai penne
Eppadi nee enakkul vanthaai
Unnaale urakam kettu
Thannaale naanum ezhunthene

Penne oh penne
Ivan aasaigal ellaam eliyavaithaane
Penne oh penne
Nee kettaal podhum
Penne oh penne
Ivan thevaigal ellaam therinjavaithaane
Ondraai ovvondraai nee thandhaal podhum

Un aasai kaadhil sonnaal niraivettruven
Unakkaaga veyilaik kooda mazhai aakkuven
Un peyaraich solli solli udhadugal theinthathai
Unakkindru yaar solvadhu

உன் ஆசைக் காதில் சொன்னால் நிறைவேற்றுவேன்
உனக்காக வெயிலைக் கூட மழை ஆக்குவேன்
உன் பெயரைச் சொல்லி சொல்லி உதடுகள் தேய்ந்தால்
உனக்கின்று யார் சொல்வது

பெண்ணே ஓ பெண்ணே
இவன் ஆசைகள் எல்லாம் எளியவைதானே
பெண்ணே ஓ பெண்ணே
நீ கேட்டால் போதும்
பெண்ணே ஓ பெண்ணே
இவன் தேவைகள் எல்லாம் தெரிஞ்சவை தானே
ஒன்றாய் ஒவ்வொன்றாய் நீ தந்தால் போதும்

நீ பிள்ளைப் போலே தூங்க
எந்தன் தோளில் நானும் தொட்டில் செய்வேன்
அன்பால் தொல்லை செய்து உன்னை அடிமை செய்வேன்
நீ காட்டில் பூத்த பூ தான்
வேலி போட்டு உன்னைக் காவல் செய்வேன்
காற்றும் உன்னைத் தொட்டால் உடனே கைது செய்வேன்

உன் மேலே பைத்தியம் ஆனேன்
தலை கீழாய் மாறிப் போனேன்
உன் பார்வை தீண்டும் போது
கண்ணாடி போலே உடைந்தேனே

பெண்ணே ஓ பெண்ணே ...

அடி ஏதோ புரியா ஆசை
நெஞ்சின் ஓரம் வந்து பூக்கள் நீட்ட
என்னை எனக்கே காதல் அடடா புதியதாய் காட்ட
இவள் யாரோ யாரோ என்று
காதின் ஓரம் ஒரு கேள்வி வாட்ட
எந்தன் பாதி என்றே நானும் உன்னைக் காட்ட

எங்கே நீ இருந்தாய் பெண்ணே
எப்படி நீ எனக்குள் வந்தாய்
உன்னாலே உறக்கம் கெட்டு
தன்னாலே நானும் எழுந்தேனே

பெண்ணே ஓ பெண்ணே ...

உன் ஆசைக் காதில் ....
 
https://www.youtube.com/watch?v=cRKjE8dlrS0


vizhiyum vizhiyum lyrics-sadhurangam tamil song lyrics / விழியும் விழியும்

Movie Name:Sadhurangam
Song Name:Vizhiyum vizhiyum
Singers:Harini,Madhu balakrishnan
Music Director:Vidyasagar
Lyricist:Arivumathi
Year of release:2011





Lyrics:-

Vizhiyum vizhiyum nerungum pozhuthu
Valaiyal virumbi norungum pozhuthu
Vasathiyaaga vasathiyaaga valainthu kodu

Idhazhum idhazhum izhaiyum pozhuthu
Imaiyil nilavu nuzhaiyum pozhuthu
Vsathiyaaga vasathiyaaga valainthu kodu

Kaadhalinaal kaadhal thottu vidu
Aadhalinaal naanam vittu vidu

Mutham ondru thanthavudan moodik kollum kangal
Mothamaaga koondhal alli moodik kollum kaigal

Udal irangi neendhum ennai uyir izhuthu sellum
Oiyvu thantha kaaranathaal udaigal nandri sollum

Viralum viralum irugum pozhuthu
Mudhugin suvaril vazhiyum vizhuthu

Urangidaamal urangidaamal kirangi vidu

Puyal mudinthu pona pinne
Kadal uranga sellum

Kan vizhitha alai thirumba
Kalam iranga sollum

Uyir anukkal kodi nindru osai indri killum
Oru nodikkul nooru murai methai ingu thullum

Imaiyin mudiyaal udalai uzhavaa
Ilamai vayalilpuyalai nadavaa

Isaithidaamal isaithidaamal moochu vidu

விழியும் விழியும் நெருங்கும் பொழுது
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

இதழும் இதழும் இழையும் பொழுது
இமையில் நிலவு நுழையும் பொழுது
வசதியாக வசதியாக வளைந்து கொடு

காதலினால் காதல் தொட்டு விடு
ஆதலினால் நாணம் விட்டு விடு

முத்தம் ஒன்று தந்தவுடன் மூடி கொள்ளும் கண்கள்
மொத்தமாக கூந்தல் அள்ளி மூடி கொள்ளும் கைகள்

உடல் இறங்கி நீந்தும் என்னை உயிர் இழுத்து செல்லும்
ஒய்வு தந்த காரணத்தால் உடைகள் நன்றி சொல்லும்

விரலும் விரலும் இறுகும் பொழுது
முதுகின் சுவரில் வழியும் விழுது

உறங்கிடாமல் உறங்கிடாமல் கிறங்கி விடு...

புயல் முடிந்து போன பின்னே
கடல் உறங்க செல்லும்

கண் விழித்த அலை திரும்ப
களம் இறங்க சொல்லும்

உயிர் அணுக்கள் கோடி நின்று ஓசை
இன்றி கிள்ளும்

ஒரு நொடிக்குள் நூறு முறை மெத்தை
இங்கு துள்ளும்

இமையின் முடியால் உடலை உழவா
இளமை வயலில் புயலை நடவா

இசைத்திடாமல் இசைத்திடாமல் மூச்சு விடு

https://www.youtube.com/watch?v=EFKPijEnCHk



azhage azhage lyrics-saivam tamil song lyrics / அழகே அழகே

Movie Name:Saivam
Song Name:Azhagu
Singers:Uthara unnikrishnan
Music Director:G.V.Prakash kumar
Lyricist:Na.Muthukumar
Cast:Nasser,Baby Sara
Year of release:2014


 

 Lyrics:-

Azhage azhage edhuvum azhage
Anbin vizhiyil ellaam azhage
Mazhai mattuma azhagu
Sudum veyil kooda oru azhagu
Malar mattuma azhagu
Vizhum ilai kooda oru azhagu

Punnagai veesidum paarvaigal azhagu
Vaarthaigal theergaiyil mounangal azhagu
Nanmaikku sollidum poigalum azhagu
Unmai adhu thaan meiyaai azhagu

Kuyil isai adhu paadida
Swara varisaigal thevaiyaa
Mayil nadanangal aadida
Jadhi oligalum thevaiyaa

Nadhi nadanthu sendrida
Vazhi thunai thaan thevaiyaa
Kadal alai adhu pesida
Mozhi ilakkanam thevaiyaa

Iyarkkaiyodu inaindhaal
Ulagam muzhudhum azhagu
Kavalai yaavum marandhaal
Indha vaazhkai muzhudhum azhagu

Azhage azhage edhuvum azhage

Idhayam oru oonjale
Idam valam adhu aadidum
Inbathil adhu tholaindhidum
Thunbathil adhu moolgidum

Nadanthathai naam naalume
Ninaippadhil porul illaiye
Nadappathai naam enninaal
Adhaivida uyarvillaiye

Pookkum poovil veesum
Vaasam enna azhagu
Adhaiyum thaandi veesum
Nam nesam romba azhagu

Azhage azhage ...

அழகே அழகே எதுவும் அழகே
அன்பின் விழியில் எல்லாம் அழகே
மழை மட்டுமா அழகு
சுடும் வெயில் கூட ஒரு அழகு
மலர் மட்டுமா அழகு
விழும் இல்லை கூட ஒரு அழகு

புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு
நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு
உண்மை அது தான் மெய்யாய் அழகு

குயில் இசை அது பாடிட
ஸ்வர வரிசைகள் தேவையா
மயில் நடனங்கள் ஆடிட
ஜதி ஒலிகளும் தேவையா

நதி நடந்து சென்றிட
வழி துணை தான் தேவையா
கடல் அலை அது பேசிட
மொழி இலக்கணம் தேவையா

இயற்கையோடு இணைந்தால்
உலகம் முழுதும் அழகு
கவலை யாவும் மறந்தால்
இந்த வாழ்க்கை முழுதும் அழகு

அழகே அழகே எதுவும் அழகே

இதயம் ஒரு ஊஞ்சலே
இடம் வலம் அது ஆடிடும்
இன்பத்தில் அது தொலைந்திடும்
துன்பத்தில் அது மூழ்கிடும்

நடந்ததை நாம் நாளுமே
நினைப்பதில் பொருள் இல்லையே
நடப்பதை நாம் எண்ணினால்
அதைவிட உயர்வில்லையே

போக்கும் பூவில் வீசும்
வாசம் என்ன அழகு
அதையும் தாண்டி வீசும்
நம் நேசம் ரொம்ப அழகு

அழகே அழகே ....










https://www.youtube.com/watch?v=w0bcEpM1m1M



kaatru veliyil lyrics-un samaiyal araiyil tamil song lyrics / காற்று வெளியில்

Movie Name:Un samaiyal araiyil
Song Name:Kaatru veliyil
Singers:Ilaiyaraja
Music Director:Ilaiyaraja
Lyricist:Pazhani barathi
Cast:Prakashraj,Sneha
Year of release:2014



Lyrics:-

Kaatru veliyil unaik koovi azhaikkindren
Modhum alaiyil unaith thedi thavikkindren
Kaatru veliyil unaik koovi azhaikkindren
Modhum alaiyil unaith thedi thavikkindren
Oru kadalaip pol intha iravu thoongavillai manadhu
Miga uyarathil antha nilavu mangalaana kanavu
Mangalaana kanavu
Santhikkavum illai pirinthidavum illai
Mounathin mayakkam ithu
Oru vaarthaikku thavikkirathu

Kaatru veliyil unaik koovi azhaikkindren
Modhum alaiyil unaith thedi thavikkindren

Pul vazhiyil vizhunthu kidappathu pookkal alla en kangal
Pul vaanil minnith thavippathu meengal alla en nenjam
Santhikkavum illai pirinthidavum illai
Mounathin mayakkam ithu
Oru vaarthaikku thavikkirathu

Kaatru veliyil unaik koovi azhaikkindren
Modhum alaiyil unaith thedi thavikkindren

காற்று வெளியில் உனைக் கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உனைத் தேடித் தவிக்கின்றேன்

காற்று வெளியில் உனைக் கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உனைத் தேடித் தவிக்கின்றேன்
ஒரு கடலைப் போல் இந்த இரவு தூங்கவில்லை மனது
மிக உயரத்தில் அந்த நிலவு மங்கலான கனவு
மங்கலான கனவு
சந்திக்கவும் இல்லை பிரிந்திடவும் இல்லை
மௌனத்தின் மயக்கம் இது
ஒரு வார்த்தைக்கு தவிக்கிறது

காற்று வெளியில் உனைக் கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உனைத் தேடித் தவிக்கின்றேன்

புல் வழியில் விழுந்து கிடப்பது பூக்கள் அல்ல என் கண்கள்
புல் வானில் மின்னித் தவிப்பது மீன்கள் அல்ல என் நெஞ்சம்
சந்திக்கவும் இல்லை பிரிந்திடவும் இல்லை
மௌனத்தின் மயக்கம் இது
ஒரு வார்த்தைக்கு தவிக்கிறது

காற்று வெளியில் உனைக் கூவி அழைக்கின்றேன்
மோதும் அலையில் உனைத் தேடித் தவிக்கின்றேன்

https://www.youtube.com/watch?v=C5x3W61KkV0



paniye pani poove lyrics-raja pattai tamil song lyrics / பனியே பனி பூவே

Movie Name:Raja pattai
Song Name:Paniye pani poove
Singers:Javid ali,Renu
Music Director:Yuvan Shankar Raja
Lyricist:Yuga bharathi
Cast:Vikram,Deeksha
Year of release:2011



Lyrics:-

Oh paniye pani poove manameno parakkuthe
Thalai kaal puriyaamal unnaip paarthu saami aaduthe
Uyire uyir theeve anal pole kodhikkuthe
Veliye theriyaamal unnaip paarthu moochu vaanguthe

Vedhaalam pole nee velai seiyaathe
Engengo thaavi ennulle yeraathe
Kannu adikkuthe nenju vedikkuthe
Ratham kodhikkuthe pei pol kaadhal
Kathi tholikuthe kannam sevakkuthe
Sondi izhukkuthe noi pol kaadhal

Oh ho ho ho ...

Oh paniye pani poove manam yeno parakkuthe
Thalai kaal puriyamal unnaip paarthu saami aaduthe

Kanne nee kaanum munnaal
Karam kallaaga vaazhnthene
Un paarvai ennaith theenda idai kallaaga aanene
Anbe nee pesum munnaal
Sama makkaana aal naane
Un pechai kettap pinnaal
Pudhu book aagip ponene
Ennai theriyaamal irunthene munbu naan
Ellaam thelivaaga oru yogi indru naan
Unnai ninaithaale sel engum vinmeen thaan

Kannu adikkuthe nenju vedikkuthe
Ratham kodhikkuthe pei pol kaadhal
Kathi tholikuthe kannam sevakkuthe
Sondi izhukkuthe noi pol kaadhal

Oh ho ho ho ...

Mulvelikkulle vaadum thamizhizham pol aanene
Anbe un anbil naane thani naadaagi povene
Bhoomikku eerkkum sakthi
Adhai yaararo aaraainthaargal
Anbe un eerppai sonnen
Palar appove saaithaargal
Kangal edharkkaaga arivome kaaranam
Kaigal edharkaaga arivome kaaranam
Ullam kalanthaale adharku illai kaaranam

ஒ பனியே பனி பூவே மனம் ஏனோ பறக்குதே
தலை கால் புரியாமல் உன்னைப் பார்த்து சாமி ஆடுதே
உயிரே உயிர் தீவே அனல் போலே கொதிக்குதே
வெளியே தெரியாமல்
உன்னைப் பார்த்து மூச்சு வாங்குதே

வேதாளம் போலே நீ வேலை செய்யாதே
எங்கெங்கோ தாவி என்னுள்ளே ஏறாதே
கண்ணு அடிக்குதே நெஞ்சு வெடிக்குதே
ரத்தம் கொதிக்குதே பேய் போல் காதல்
கத்தி தொளிக்குதே கன்னம் செவக்குதே
சுண்டி இழுக்குதே நோய் போல் காதல்
ஓ.. ஹோ.. ஹோ.. ஹோ..

ஒ பனியே பனி பூவே மனம் ஏனோ பறக்குதே
தலை கால் புரியாமல் உன்னைப் பார்த்து சாமி ஆடுதே

கண்ணே நீ காணும் முன்னாள்
கரம் கல்லாக வாழ்தேனே
உன்பார்வை என்னை தீண்ட இடை கல்லாக ஆனேனே
அன்பே நீ பேசும் முன்னால்
சம மக்கான ஆள் நானே
உன் பேச்சை கேட்டப்பின்னால்
புது புக் ஆகிப்போனேனே
என்னைத் தெரியாமல் இருந்தேனே முன்பு நான்
எல்லாம் தெளிவாக ஒரு யோகி இன்று நான்
உன்னை நினைத்தாலே செல் எங்கும் விண்மீன்தான்

கண்ணு அடிக்குதே நெஞ்சு வெடிக்குதே
ரத்தம் கொதிக்குதே பேய் போல் காதல்
கத்தி தொளிக்குதே கன்னம் செவக்குதே
சுண்டி இழுக்குதே நோய் போல் காதல்
ஓ.. ஹோ.. ஹோ.. ஹோ..

முள்வேலிக்குள்ளே வாடும் தமிழிழம் போல் ஆனேனே
அன்பே உன் அன்பில் நானே தனி நாடாகி போவேனே
பூமிக்கு ஈர்க்கும் சக்தி அதை யாராரோ ஆராய்ந்தார்கள்
அன்பே உன் ஈர்ப்பைச் சொன்னேன்
பலர் அப்போவே சாய்த்தார்கள்
கண்கள் எதற்காக அறிவோமே காரணம்
கைகள் எதற்காக அறிவோமே காரணம்
உள்ளம் கலந்தாலே அதற்கு இல்லை காரணம்

https://www.youtube.com/watch?v=mzuXSctuX1s



mazhai mazhai lyrics-moondru per moondru kaadhal tamil song lyrics / மழை மழை

Movie Name:Moondru per moondru kaadhal
Song Name:Mazhai mazhai
Singers:Karthik,Swetha menon
Music Director:Yuvan shankar raja
Lyricist:Na.Muthukumar
Cast:Arjun,Muktha banu
Year of release:2013

Lyrics:-

Mazhai mazhai mazhai oh mazhai
Ennai mattum nanaikkum mazhai
Vittu vittu thurathum mazhai
Penne nee thaan en mazhai

Naan unnaip paartha naalile
Jannal thaandip peithathu mazhai
Nee ennaip paartha naalile
Minnal minni vanthathu mazhai

Alai alai enath thaakkuthe
Mazhaith thaakkuthe mazhai thaakkuthe
Ninai ninai enak ketkuthe
Manam ketkuthe manam ketkuthe aiyo
Anai anai enak kenjuthe
Uyir kenjuthe uyir kenjuthe
Adikkoru murai konjuthe
Unaik konjuthe aiyo

Mutham kettaal vetkam tharuven
Vetkam kettaal vannam tharuven
Kaathuk kidanthaal mella varuven
Thookam keduthu thollai tharuven
Kanavil thottaal thalli viduven
Neril thottaal killi viduven
Nee adangaatha en raatchasi

Poigal sonnaal vaadi viduven
Meendum sonnaal odi viduven
Mazhaiyil vanthaal kudaigal tharuven
Kenjik kettaal konja varuven
Konjik kettaal konjam tharuven
Nee enaik kollum vanadhevadhai

Nee un paadhiyai en paarvaiyil thedinaai
Naan en meedhiyaik kandenenak koovinen
Nenjamennum theevukkulle kaadhal pookka
Vaanum mannum theeyum neerum
Neeyum naanum kaadhalaagi meviyada

Kaadhal endraal sellap paarvai
Aasai endraal kallappaarvai
Oodal endraal konjam kobam
Kobam endraal meendum oodal
Thedal endraal unnul ennai
Thedi vandhaal tholayum penmai
Naan tholainthaalum sugam thaanadi

Thayakkam endraal idhazhin nadanam
Mayakkam endraal manadhin nadanam
Kirakkam endraal kannin nadanam
Kalakkam endraal narambin nadanam
Viruppam endraal vizhiyin nadanam
Nerukkam endraal viralin nadanam
Ini nerungaamal neruppillai

Nee enakkaagave uruvaanaval snegithi
En edhirkaalathin mugam thaanadi kanmani
Nettrai kondru indrai vendru
Naalai seidhaal
Unnaith thottu ennaith htottu
Kaadhalaagi ennap pesum eerak kaatru

Mazhai mazhai ....

மழை மழை மழை ஓ மழை
என்னை மட்டும் நனைக்கும் மழை
விட்டு விட்டு துரத்தும் மழை
பெண்ணே நீதான் என் மழை

நான் உன்னைப் பார்த்த நாளிலே
ஜன்னல் தாண்டிப் பெய்தது மழை
நீ என்னைப் பார்த்த நாளிலே
மின்னல் மின்னி வந்தது மழை

அலைஅலை எனத் தாக்குதே
மழை தாக்குதே மழை தாக்குதே
நினை நினை எனக் கேட்குதே
மனம் கேட்குதே மனம் கேட்குதே ஐயோ
அணை அணை என கெஞ்சுதே
உயிர் கெஞ்சுதே உயிர் கெஞ்சுதே
அடிக்கொருமுறை கொஞ்சுதே
உனைக் கொஞ்சுதே ஐயோ

முத்தம் கேட்டால் வெட்கம் தருவேன்
வெட்கம் கேட்டால் வண்ணம் தருவேன்
காத்துக் கிடந்தால் மெல்ல வருவேன்
தூக்கம் கெடுத்து தொல்லை தருவேன்
கனவில் தொட்டால் தள்ளிவிடுவேன்
நேரில் தொட்டால் கிள்ளிவிடுவேன்
நீ அடங்காத என் ராட்சசி

பொய்கள் சொன்னால் வாடிவிடுவேன்
மீண்டும் சொன்னால் ஓடிவிடுவேன்
மழையில் வந்தால் குடைகள் தருவேன்
மடியில் வந்தால் உதைகள் தருவேன்
கெஞ்சிக் கேட்டால் கொஞ்ச வருவேன்
கொஞ்சிக் கேட்டால் கொஞ்சம் தருவேன்
நீ எனைக் கொல்லும் வனதேவதை

நீ உன் பாதியை என் பார்வையில் தேடினாய்
நான் என் மீதியைக் கண்டேனெனக் கூவினேன்
நெஞ்சமென்னும் தீவுக்குள்ளே காதல் பூக்க
வானும் மண்ணும் தீயும் நீரும்
நீயும் நானும் காதலாகி மேவியாட

காதலென்றால் செல்லப்பார்வை
ஆசையென்றால் கள்ளப்பார்வை
ஊடலென்றால் கொஞ்சம் கோபம்
கோபமென்றால் மீண்டும் ஊடல்
தேடலென்றால் உன்னுள் என்னை
தேடி வந்தால் தொலையும் பெண்மை
நான் தொலைந்தாலும் சுகம்தானடி

தயக்கமென்றால் இதழின் நடனம்
மயக்கமென்றால் மனதின் நடனம்
கிரக்கமென்றால் கண்ணின் நடனம்
கலக்கமென்றால் நரம்பின் நடனம்
விருப்பமென்றால் விழியின் நடனம்
நெருக்கமென்றால் விரலின் நடனம்
இனி நெருங்காமல் நெருப்பில்லை

நீ எனக்காகவே உருவானவள் சிநேகிதி
என் எதிர்காலத்தின் முகம் தானடி கண்மணி
நேற்றை கொன்று இன்றை வென்று
நாளை செய்தால்
உன்னைத் தொட்டு என்னைத் தொட்டு
காதலாகி என்ன பேசும் ஈரக் காற்று

மழை மழை ....
https://www.youtube.com/watch?v=m-BIRb3Sjis

engo odugindraai lyrics-pizza tamil song lyrics / எங்கோ ஓடுகின்றாய்

Movie Name:Pizza
Song Name:Engo odugindraai
Singers:Alponse joseph,Dharsana
Music Director:Santhosh narayanan
Lyricist:Arun raja
Cast:Vijay sethupathi,Remya
Year of release:2012




Lyrics:-

Engo odugindraai
Yedho thedugindraai
Acham koodi vittaal
Bakthi paadugindraai

Oh aasai illa
Nenjam konda
Jeevan illai
Oh aasai vanadhaal
Nenjukkulle
Jeevan illai

Thanneeril nee theekkulippaai
Kanneeril un kaal nanaippaai
Kaanal neerum thaagam theerkkum
Kaalam vanthaal peyum thaakkum
Kangal moodik kondaal

Oh aasai illa
Nenjam konda
Jeevan illai
Oh aasai vanadhaal
Nenjukkulle
Jeevan illai

எங்கோ ஓடுகின்றாய்
ஏதோ தேடுகின்றாய்
அச்சம் கூடிவிட்டால்
பக்தி பாடுகின்றாய்

ஓ ஆசை இல்லா
நெஞ்சம் கொண்ட
ஜீவன் இல்லை
ஓ ஆசை வந்தால்
நெஞ்சுக்குள்ளே
ஜீவன் இல்லை

தண்ணீரில் நீ தீக்குளிப்பாய்
கண்ணீரில் உன் கால் நனைப்பாய்
கானல் நீரும் தாகம் தீர்க்கும்
காலம் வந்தால் பேயும் தாக்கும்
கண்கள் மூடிக்கொண்டால்

ஓ ஆசை இல்லா
நெஞ்சம் கொண்ட
ஜீவன் இல்லை
ஓ ஆசை வந்தால்
நெஞ்சுக்குள்ளே
ஜீவன் இல்லை

 https://www.youtube.com/watch?v=otI3Ep2vci0&list=PLnO8uDr9uT6GNGL79ryx2GzxZmfMN5rFZ



yaar ezhuthiyatho lyrics-thegidi tamil song lyrics/ யார் எழுதியதோ

Movie Name:Thegidi
Song Name:Yaar ezhuthiyatho
Singer:Sathaya prakash
Music Director:Nivas prasanna
Lyricist:Kabilan
Cast:Ashok,Janani iyer
Year of release:2014





Lyrics:-

Yaar ezhuthiyatho enakkena or kavithaiyinai
Naan arimugama maraimugama agam purama
Vizhiyaal oru velviya
Vidaiya idhu kelviya
Ulagai maranthe
Paranthen .. paranthen

Yaar ezhuthiyatho enakkena or kavithaiyinai
Naan arimugama maraimugama agam purama
Vizhiyaal oru velviya
Vidaiya idhu kelviya
Ulagai maranthe
Paranthen .. paranthen

Nizhalil irunthen nilavil nanainthen
Edhaiyo izhanthen edhaiye adainthen
Or panithuliyum mazhaith thuliyum kalanthathu pol
En iruvizhiyil iruvizhiyai inaithathu yaar
Aruge oru vaanavil
Naduve oru mogamul
Mudhala mudiva
Vidivaa vidvaa ...
Vidiaa vidivaa ...

யார் எழுதியதோ எனக்கென ஓர் கவிதையினை
நான் அறிமுகமா மறைமுகமா அகம் புறமா
விழியால் ஒரு வேள்வியா
விடையா இது கேள்வியா
உலகை மறந்தே
பறந்தேன் .. பறந்தேன் ..

யார் எழுதியதோ எனக்கென ஓர் கவிதையினை
நான் அறிமுகமா மறைமுகமா அகம் புறமா
விழியால் ஒரு வேள்வியா
விடையா இது கேள்வியா
உலகை மறந்தே
பறந்தேன் .. பறந்தேன் ..

நிழலில் இருந்தேன் நிலவில் நனைந்தேன்
எதையோ இழந்தேன் எதையோ அடைந்தேன்
ஓர் பனித்துளியும் மழைத்துளியும் கலந்தது போல்
என் இருவிழியில் இருவிழியை இணைத்தது யார்
அருகே ஒரு வானவில்
நடுவே ஒரு மோகமுள்
முதலா முடிவா
விடிவா விடிவா ...
விடிவா விடிவா ..

 https://www.youtube.com/watch?v=8-hL7YSLXRw



takkaru takkaru lyrics-vallavanukku pullum aayutham tamil song lyrics / டக்கரு டக்கரு

Movie Name:Vallavanukku pullum aayudham
Song Name:Takkaru takkaru
Singer:Mukesh
Music Director:Sidharth vipin
Lyricist:Lalith anand
Cast:Santhanam,Asha
Year of releasE:2014



Lyrics:-


Namma ooril M.G.R ru andhravil N.T.R ru
Aanaanga thalaivaru eppadinnu nenachu paaru
Eppavum vela sei theeya Munnukku vaa neeya
Aandavan thaan namakku nanben da
Latchiyam vechiruntha kodi latcham varum thedi
Nichayama naamum aavonda

Takkaru takkaru takkaru takkaru
Top takkaru takkaru takkaru (4)

Raasi kallu vecha modhiratha
Viralil pottaale podhuma
Yosi nanba neeyum raapagala
Uzhacha yogam varum confirm ah
Nakkal naiyaandi ellaamum serthu
Pesu rhyming ah timing ah paarthu
Youth pulse oda trend ah nee vaangu
Enna vandhaalum sirichi kitte adichi norukku

Takkaru takkaru ....

Nalla manasiruntha kaveriya
Ulla urchaagam odume
Kalla kabadam illa seenduriya
Pullum bruce lee ah maarume
Yemanum munnaadi aim pannum podhu
Sivanum namakkaaga varuvaane modhu
Edhiri aanaalum kai neettum podhu
Nekku kaatti thaan pokku kaatti jeyikkanuda

Takkaru takkaru ...

நம்ம ஊரில் எம்.ஜி.ஆரு ஆந்திராவில் என்.டி.ஆரு
ஆனாங்க தலைவரு எப்படின்னு நெனச்சு பாரு
எப்பவும் வேல செய் தீயா முன்னுக்கு வா நீயா
ஆண்டவன் தான் நமக்கு நண்பன் டா
லட்சியம் வெச்சிருந்தா கோடி லட்சம் வரும் தேடி
நிச்சயமா நாமும் ஆவோண்டா

டக்கரு டக்கரு டக்கரு டக்கரு
டாப் டக்கரு டக்கரு டக்கரு (4)

சரணம் - 1

ராசி கல்லு வெச்ச மோதிரத்த
விரலில் போட்டாலே போதுமா
யோசி நண்பா நீயும் ராப்பகலா
உழைச்சா யோகம் வரும் கன்பர்ம்'ஆ
நக்கல் நையாண்டி எல்லாமும் சேர்த்து
பேசு ரைமிங்கா டைமிங்க பார்த்து
யூத் பல்ஸ் ஓட ட்ரெண்ட நீ வாங்கு
என்ன வந்தாலும் சிரிச்சி கிட்டே அடிச்சி நொறுக்கு

டக்கரு டக்கரு ....

சரணம் - 2

நல்ல மனசிருந்தா காவேரியா
உள்ள உற்சாகம் ஓடுமே
கள்ள கபடம் இல்ல சீண்டுறியா
புல்லும் ப்ரூஸ் லீயா மாறுமே
எமனும் முன்னாடி எய்ம் பண்ணும் போது
சிவனும் நமக்காக வருவானே மோது
எதிரி ஆனாலும் கை நீட்டும் போது
நேக்கு காட்டி தான் போக்கு காட்டி ஜெயிக்கணும் டா

டக்கரு டக்கரு ....

https://www.youtube.com/watch?v=UpCS-j_WzP4



oh oh nadhigal oda lyrics-vallavanukku pullum aayudham tamil song lyrics / ஓ ஓ நதிகள் ஓட

Movie Name:Vallavanukku pullum aayudham
Song Name:Oh oh nadhigal oda
Singers:Naresh iyer,Shreya goshal
Music Director:Sidharth vippin
Lyricist:Na.Muthukumar
Cast:Santhanam,Asha
Year of release:2014

 

Lyrics:-

Rayil aada idhayam aada
Raathiriyil nilavum aada
Maram yaavum pinnaal oda
Nenjil indha payanam neelum
Kaal aada kolusum aada
Kaadhoram kammal aada
Kannoram kanavugal oda
Nenjil intha payanam vaazhum

Edhire pogum megame
Yaar unnaip panjil seidhathu
Kan simittum vinmeene
Adadaa neeyum dhoorame
Yaar unnai vinnil vaithathu
Indha iravaip pidikkuthe

Oh oh chedigal oda
Oh oh kodigal oda
Oh oh malargal oda
Manadhum oda

Oh oh nadhigal oda
Oh oh malaigal oda
Oh oh iravum oda
Ulagamum oda oh oh

Charanam - 1

Vaazhkai enbathe
Thodarum payanam thaan
Pazhagum nimidam thaan
Nam kavalai yaavum vazhiyil maarum

Indha paadhai thaan innum neelaatha
Inbam thodaraathaa
Aanaalum kaalam veyilai kaattum

Vaanavil ponaalum vannangal
Nam vizhigalil ennaalum vaazhaathaa

Oru naalil ithanai inbangal ennodu
Idhu podhum podhume eppodhum

Oh oh ...

Charanam - 2

Indha tharunathai virumbum idhayam thaan
Kaatril paranthen naan
Unnaaale iragaai mele ponen

Endrum thanimaiyil vaazhnthu vanthen naan
Ennak kanden naan
Unnaale meendum mazhalai aanen

Udaigale ippodhe nillungal
Naan solgiren appothu sellungal

Oru naalil ethanai nyaabagam nenjodu
Idhu podhum podhume eppodhum

Oh oh ...



ரயில் ஆட இதயம் ஆட
ராத்திரியில் நிலவும் ஆட
மரம் யாவும் பின்னால் ஓட
நெஞ்சில் இந்த பயணம் நீளும்
கால் ஆட கொலுசும் ஆட
காதோரம் கம்மல் ஆட
கண்ணோரம் கனவுகள் ஓட
நெஞ்சில் இந்த பயணம் வாழும்

எதிரே போகும் மேகமே
யார் உன்னைப் பஞ்சில் செய்தது
கண் சிமிட்டும் விண்மீனே
அடடா நீயும் தூரமே
யார் உன்னை விண்ணில் வைத்தது
இந்த இரவைப் பிடிக்குதே

ஓ ஓ செடிகள் ஓட
ஓ ஓ கொடிகள் ஓட
ஓ ஓ மலரும் ஓட
மனதும் ஓட

ஓ ஓ நதிகள் ஓட
ஓ ஓ மலைகள் ஓட
ஓ ஓ இரவும் ஓட
உலகமும் ஓட ஓ ஓ

சரணம் - 1

வாழ்க்கை என்பதே
தொடரும் பயணம் தான்
பழகும் நிமிடம் தான்
நம் கவலை யாவும் வழியில் மாறும்

இந்த பாதை தான் இன்னும் நீளாதா
இன்பம் தொடராதா
ஆனாலும் காலம் வெயிலைக் காட்டும்

வானவில் போனாலும் வண்ணங்கள்
நம் விழிகளில் எந்நாளும் வாழாதா

ஒரு நாளில் இத்தனை இன்பங்கள் என்னோடு
இது போதும் போதுமே எப்போதும்

ஓ ஓ ..

சரணம் - 2

இந்த தருணத்தை விரும்பும் இதயம் தான்
காற்றில் பறந்தேன் நான்
உன்னாலே இறகாய் மேலே போனேன்

என்றும் தனிமையில் வாழ்ந்து வந்தேன் நான்
என்னக் கண்டேன் நான்
உன்னாலே மீண்டும் மழலை ஆனேன்

உடைகளே இப்போதே நில்லுங்கள்
நான் சொல்கிறேன் அப்போது செல்லுங்கள்

ஒரு நாளில் எத்தனை ஞாபகம் நெஞ்சோடு
இது போதும் போதுமே எப்போதும்

ஓ ஓ ....


https://www.youtube.com/watch?v=vB2k6KoA4ds



bhoomiyil vaanavil poothathe lyrics-pizza 2 (villa) tamil song lyrics / பூமியில் வானவில் பூத்ததே

Movie Name:Pizza 2
Song Name:Bhoomiyil vaanavil
Singer:Pradeep kumar
Music Director:Santhosh narayanan
Lyricist:Arun raja
Year of release:2013



Lyrics:-

Bhoomiyil vaanavil poothathe
Ennidam kaadhalil pesuthe
Unatharuginil uyir urugidum neram
Muga oliyinil enathiravugal neelum
Kaatrile kaalgal m idhakkindrathe
Aayiram ennangal nenjile thondruthe
Un paarvaiyin arthangal enguthaan theduven

Thoorigai aagidum thendrale
Kaadhalai theettinaai nenjile
Ayiram ennangal nenjile thondruthe
Un paarvaiyin arthangal engu naan theduven

Iru vizhigalim pudhu kavithaigal paadum
Idhazh padukkaiyil dhinam urangida naanum
Podhume naalum idhu podhume
Naalum idhu podhume
Naalum idhu podhume

பூமியில் வானவில் பூத்ததே
என்னிடம் காதலில் பேசுதே
உனதருகினில் உயிர் உருகிடும் நேரம்
முக ஒளியினில் எனதிரவுகள் நீளும்
காற்றிலே கால்கள் மிதக்கின்றதே
ஆயிரம் எண்ணங்கள் நெஞ்சிலே தோன்றுதே
உன் பார்வையின் அர்த்தங்கள் எங்கு தான் தேடுவேன்

தூரிகை ஆகிடும் தென்றலே
காதலை தீட்டினாய் நெஞ்சிலே
ஆயிரம் எண்ணங்கள் நெஞ்சிலே தோன்றுதே
உன் பார்வையின் அர்த்தங்கள் எங்கு தான் தேடுவேன்

இரு விழிகளும் புது கவிதைகள் பாடும்
இதழ் படுக்கையில் தினம் உறங்கிட நாணும்
போதுமே நாளும் இது போதுமே
நாளும் இது போதுமே
நாளும் இது போதுமே

eeramaai eeramaai lyrics-un samaiyal araiyil tamil song lyrics / ஈரமாய் ஈரமாய்

Movie Name:Un samaiyal araiyil
Song Name:Eeramaai eeramaai
Singers:Ranjith,Vaibhavari
Music Director:Ilaiyaraja
Lyricist:Pazhani bharathi
Cast:Prithviraj,Sneha
Year of release:2014
Lyrics:-
Eeramaai eeramaai poomazhai poongaatru
Dhooramaai dhooramaai moongilin oar paattu
Paaduvathu yaar ange
Paattukkenna paer inge
Venduvathu yaaro yaaro

Eeramaai eeramaai poomazhai poongaatru
Dhooramaai dhooramaai moongilin oar paattu

Thendral selgindra vazhiyil ullam selgindrathu
Oho thendral selgindra vazhiyil ullam selgindrathu
Kalla sirippondru vanthu nirka solgindrathu
Nirkava pogavaa ketkuthe paadhangal
Aadavaa paadavaa yen intha thaapangal
Odum nadhi neer mele odum oru poo pole
Oduthe en nenjam yeno

Eeramaai eeramaai poomazhai poongaatru
Dhooramaai dhooramaai moongilin oar paattu

Kangal kaanaatha pookkal kanavil pookkindrathu
Yehey kangal kaanaatha pookkal kanavil pookkindrathu
Kaatril ketkaatha paadal kaadhil ketkindrathu
Thaavaaram pola naan thanimaiyil vaazhnthene
Paravaiyin kuralile kalavaram aanene
Thedal ingu oar inbam theduvathu thaan thunbam
Theda vaithathu yaaro yaaro

Eeramaai eeramaai ....

ஈரமாய் ஈரமாய் பூமழை பூங்காற்று
தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு
பாடுவது யார் அங்கே
பாட்டுக்கென்ன பேர் இங்கே
வேண்டுவது யாரோ யாரோ

ஈரமாய் ஈரமாய் பூமழை பூங்காற்று
தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு

தென்றல் செல்கின்ற வழியில் உள்ளம் செல்கின்றது
ஓஹோ தென்றல் செல்கின்ற வழியில் உள்ளம் செல்கின்றது
கள்ள சிரிப்பொன்று வந்து நிற்க சொல்கின்றது
நிற்கவா போகவா கேட்குதே பாதங்கள்
ஆடவா பாடவா ஏனிந்த தாபங்கள்
ஓடும் நதி நீர் மேலே ஓடும் ஒரு பூ போலே
ஓடுதே என் நெஞ்சம் ஏனோ

ஈரமாய் ஈரமாய் பூமழை பூங்காற்று
தூரமாய் தூரமாய் மூங்கிலின் ஓர் பாட்டு

கண்கள் காணாத பூக்கள் கனவில் பூக்கின்றது
ஏஹே கண்கள் காணாத பூக்கள் கனவில் பூக்கின்றது
காற்றில் கேட்காத பாடல் காதில் கேட்கின்றது
தாவரம் போல நான் தனிமையில் வாழ்ந்தேனே
பறவையின் குரலிலே கலவரம் ஆனேனே
தேடல் இங்கு ஓர் இன்பம் தேடுவது தான் துன்பம்
தேட வைத்தது யாரோ யாரோ

ஈரமாய் ஈரமாய் ....
https://www.youtube.com/watch?v=tBqDAksZ1WY

vinmeen vidhaiyil lyrics-thegidi tamil song lyrics / விண்மீன் விதையில்

Movie Name:Thegidi
Song Name:Vinmeen vidhaiyil
Singers:Abhay,Saindhavi
Music Director:Nivas K .Prasanna
Lyricist:Kabilan
Cast:Janani iyer,Ashok
Year of release:2014



Lyrics:-

Vinmeen vidhaiyil nilavaai mulaithen
Penmeen vizhiyil enaiye tholaithen
Mazhaiyin isai kettu malare thalaiyaattu
Mazhalai mozhi pola manadhil oru paattu
Ini neeyum naanum ondraai sernthaal
Kaadhal irandu ezhuthu (2)

Vinmeen vidhaiyil nilavaai mulaithen
Penmeen vizhiyil enaiye tholaithen

Naan pesaatha mounam ellaam
Un kangal pesum
Unaik kaanaatha neram ennai
Kadigaaram ketkum
Manal meedhu thoovum mazhai polave
Manadhodu nee thaan nuzhainthaayadi
Mudhal pen thaane nee thaane
Enakkul naane yerppene
Ini neeyum naanum ondraai sernthaal
Kaadhal irandu ezhuthu

Oru pennaaga un mel
Naane peraasai konden
Unai munnaale paarkkum podhu
Pesaamal nindren
Edharkkaaga unnai edhirppaarkkiren
Enakkulle naanum dhinam ketkiren
Inimel naane neeyaanen
Ivan pinnaale ponene
Ini neeyum naanum ondraai sernthaal
Kaadhal irandu ezhuthu

Vinmeen vidhaiyil ....

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு
மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து (2)

விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்

நான் பேசாத மௌனம் எல்லாம்
உன் கண்கள் பேசும்
உனை காணாத நேரம் என்னை
கடிகாரம் கேட்கும்
மணல் மீது தூவும் மழை போலவே
மனதோடு நீதான் நுழைந்தாயடி
முதல் பெண்தானே  நீதானே
எனக்குள் நானே ஏற்பேனே
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

ஒரு பெண்ணாக உன் மேல்
 நானே பேராசை கொண்டேன்
உனை முன்னாலே பார்க்கும் போது
பேசாமல் நின்றேன்
எதற்காக உன்னை எதிர்ப்பார்க்கிறேன்
எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்
இனிமேல் நானே நீயானேன்
இவன் பின்னாலே போனேனே
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

விண்மீன் விதையில் ....

https://www.youtube.com/watch?v=YoSweHD9Gu4



podi paiyan polave lyrics-raajapattai tamil song lyrics / பொடிப் பையன் போலவே

Movie Name:Raja pattai
Song Name:Podi paiyan polave
Singer:Haricharan
Music Director:Yuvan Shankar Raja
Lyricist:Yuga bharathi
Year of release:2011



Lyrics:-

Podi paiyan polave manam indru thulluthe
Adhu unnai thedi thedi thedi vanthathe
Alavilla kadhalaith tharach solli kenjuthe
Dhinam unnaik kaanave solluthe
Settaigal seiyuthe

Enge naan ponaalum pogaamale
Kaadhal pinnaale varugindrathe
Sol pechai ketkaamal eppothume
Tholai thannaale tharugindrathe

Podi paiyan polave....

Nadai vandi pinne odum oru thaayaai kaadhal
Enakkulle odak kanden sila naalaai
Ennai uppu moottai thookkum mudhal aalaai kaadhal
Sumanthennai pogak kanden pagal iravaai
Arivillai en moolaiyil adhu unamaiye adhu unamaiye
Ange eppodhum en anbe nee thaane

Enge naan ponaalum ...

Urangaamal paadal ketten
Ezhum pothe theneer ketten
Ini mele ketpen unnaiye
Nadanthe nee pogum podhu nadai paadhai pookkal yaavum
Unnai paarthu vaikkum kannaiye
Mazhai vanthaal nirkaamal oduven bayanthoduven
Ulle nee enbathaal naan nanaiyak koodaathe

Enge naan ponaalum ....

பொடிப் பையன் போலவே மனம் இன்றுத் துள்ளுதே
அது உன்னைத் தேடி தேடி தேடி தேடி வந்ததே
அளவில்லா காதலைத் தரச்சொல்லி கெஞ்சுதே
தினம் உன்னைக் காணவே சொல்லுதே
சேட்டைகள் செய்யுதே

எங்கே நான் போனாலும் போகாமலே
காதல் பின்னாலே வருகின்றதே
சொல் பேச்சை கேட்காமல் எப்போதுமே
தொல்லை தன்னாலே தருகின்றதே

பொடி பையன் போலவே ...

நடை வண்டி பின்னே ஓடும் ஒரு தாயாய் காதல்
எனக்குள்ளே ஓடக்கண்டேன் சில நாளாய்
என்னை உப்பு மூட்டை தூக்கும் முதல் ஆளாய் காதல்
சுமந்தென்னை போகக் கண்டேன் பகல் ராவாய்
அறிவில்லை என் மூளையில்
அது உண்மையே அது உண்மையே
அங்கே எப்போதுமே என் அன்பே நீதானே

எங்கே நான் போனாலும் ....

உறங்காமல் பாடல் கேட்டேன்
எழும்போதே தேநீர் கேட்டேன்
இனிமேலே கேட்பேன் உன்னையே
நடந்தே நீ போகும்போது நடைபாதை பூக்கள் யாவும்
உன்னைப் பார்த்து வைக்கும் கண்ணையே
மழை வந்தால் நிற்காமல் ஓடுவேன் பயந்தோடுவேன்
உள்ளே நீ என்பதால் நான் நனையக்கூடாதே

எங்கே நான் போனாலும் ....

https://www.youtube.com/watch?v=7L5Gbu2ZH9c



kaadhal endhan kaadhal lyrics-moondru per moondru kaadhal tamil song lyrics / காதல் எந்தன் காதல்

Movie Name:Moondru per moondru kaadhal
Song Name:Kaadhal endhan kaadhal
Singers:Neha basin
Music Director:Yuvan Shankar Raja
Lyricist:Na.Muthukumar
Year of release:2013


 

Lyrics:-

Kaadhal endhan kaadhal
Enna aagum nenjame
Kaanal neeril meengal thulli
Vanthaal inbame
Oru kanam paarthathum eerthavan
Maru kanam yengida vaithavan

Kaadhal enthan kaadhal ...

Kaadhal seiyum imsai pola
Veru yethum illaiye
Aasai yeni paambu ille
Parama padham thaan vaazhkaiye

Oru murai undhan tholil
Saainthida vendume
Podhum podhum antha inbam
Sokkip poven

Viralgalaik korthu sellum
Varam kodu podhume
Veru enna vendum anbe
Sethu poven

Virumbiya unnaith thotta kaatrum
Vazhiyil tholaiyaamal ennaith thodumo
Vaasam tharumo
Aiyo enna aagumo

Kaadhal endhan kaadhal ....

காதல் எந்தன் காதல்
என்ன ஆகும் நெஞ்சமே
கானல் நீரீல் மீன்கள் துள்ளி
வந்தால் இன்பமே
ஒருகணம் பார்த்ததும் ஈர்த்தவன்
மறுகணம் ஏங்கிட வைத்தவன்

காதல் எந்தன் காதல் ...

காதல் செய்யும் இம்சை போல
வேறு ஏதும் இல்லையே
ஆசை ஏணி பாம்பு உள்ளே
பரமபதம் தான் வாழ்க்கையே

ஒரு முறை உந்தன் தோளில்
சாய்ந்திட வேண்டுமே
போதும் போதும் அந்த இன்பம்
சொக்கிப் போவேன்

விரல்களைக் கோர்த்து செல்லும்
வரம் கொடு போதுமே
வேறு என்ன வேண்டும் அன்பே
செத்துப் போவேன்

விரும்பிய உன்னைத் தொட்ட காற்றும்
வழியில் தொலையாமல் என்னைத் தொடுமோ
வாசம் தருமோ
ஐயோ என்ன ஆகுமோ

காதல் எந்தன் காதல் ....


https://www.youtube.com/watch?v=yUDUcOaSs_o







oru naayagan lyrics-dhavani kanavugal tamil song lyrics / ஒரு நாயகன் உதயமாகிறான்

Movie Name:Dhavani kanavugal
Song Name:Oru naayagan
Singers:S.P.Balasubramanium,S.P.Shailaja
Music Director:Ilaiyaraja
Lyricist:Vaali
Cast:Bhagyaraj,Radhika,Sivaji ganesan
Year of release:1984

Lyrics:-



Oru naayagan udhayam aagiraan
Ooraargalin idhayam aagiraan
Ninaithathai yaar mudippavan sol
Avanidam naan padithavan thaan
Vaasalthedi vanthathoru vasantha kaalam thaan

Oru naayagan udhayam aagiraan
Ooraargalin idhayam aagiraan

Poomaalai pugazhmaalai
Unaith thedi varum velai
Anbum nalla panbum
Rendu kan pol kaakka vendum
Vaa raaja vaa endru varaverpu tharum velai
Panivum sollil kanivum
Kondu vaazhthai yerkka vendum
Ilaignan nalla kaignan
Endra perai nee vaangu
Naalum andha peraal indha oorai nee vaangu

Oru naayagan udhayam aagiraan
Ooraargalin idhayam aagiraan

Palliyile paadangalai padikkanum
Nalla budhisaali pillaiyena nadakkanum
Sathunavu thittangalum edhukkudaa
Yezhai santhadhiyum uyaranum adhukkuda
Uzhaikkanum uzhaichi pizhaikkanum
Pirarkku udhavanum
Idhai nee othukkanum kathukanum
Arignanaa sirantha manidhana
Puratchi thalaivana
Vilangum kaalam varum neram varum
Enga veetu pillai endru
Thaai kulam thaan unnaik kandu
Endha naalum sollum vannam
Vallal pola vaazha vendum
Ullangalai aala vendum

Oru naayagan udhayam aagiraan
Ooraargalin idhayam aagiraan

Melaadai moodaama paavaadai podaama
Ponnu onnu ponaa
Kanu paarkum address ketkum (2)
Poovum vanna pottum
Konda kodi pol nadai podu
Lalala ..
Naanam kula maanam tamizh penin panpaadu

Oru naayagan ....

ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்
நினைத்ததை யார் முடிப்பவன் சொல்
அவனிடம் நான் படித்தவன் தான்
வாசல் தேடி வந்ததொரு வசந்த காலம்தான்

ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்

பூமாலை புகழ்மாலை
உனைத் தேடி வரும் வேளை
அன்பும் நல்ல பண்பும்
ரெண்டு கண்போல் காக்க வேண்டும்
வா ராஜ வா என்று வரவேற்பு தரும் வேளை
பணிவும் சொல்லில் கனிவும்
கொண்டு வாழ்த்தை ஏற்க வேண்டும்
இளைஞன் நல்ல கலைஞன்
என்ற பேரை நீ வாங்கு
லல்லா லாலாலா
நாளும் அந்த பேரால் இந்த ஊரை நீ வாங்கு

ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்

பள்ளியிலே பாடங்களை படிக்கணும்
நல்ல புத்திசாலி பிள்ளையென நடக்கணும்
சத்துணவு திட்டங்களும் எதுக்குடா
ஏழை சந்ததியும் உயரணும் அதுக்குடா
உழைக்கணும் உழைச்சி பிழைக்கணும்
பிறர்க்கு உதவணும்
இதை நீ ஒத்துக்கணும் கத்துக்கணும்
அறிஞனா சிறந்த மனிதனா
புரட்சி தலைவனா
விளங்கும் காலம் வரும் நேரம் வரும்
எங்க வீட்டு பிள்ளை என்று
தாய்குலம் தான் உன்னைக் கண்டு
எந்த நாளும் சொல்லும் வண்ணம்
வள்ளல் போல வாழ வேண்டும்
உள்ளங்களை ஆள வேண்டும்

ஒரு நாயகன் உதயமாகிறான்
ஊரார்களின் இதயமாகிறான்

மேலாடை மூடாம பாவாடை போடாம
பொண்ணு ஒண்ணு போனா
கண்ணு பார்க்கும் address கேட்கும் (2)
பூவும் வண்ண பொட்டும்
கொண்ட கொடி போல் நடை போடு
லால்லால லாலாலா
நாணம் குல மானம் தமிழ் பெண்ணின் பண்பாடு

ஒரு நாயகன் உதயமாகிறான் ....

https://www.youtube.com/watch?v=BF5nRNinaP0



yezhezhu jenmam lyrics-parattai engira azhagu sundharam tamil song lyrics / ஏழேழு ஜென்மம்

Movie Name:Parattai engira azhagu sundharam
Song Name:Yezhezhu jenmam
Singers:Mohammed aslam
Music Director:Yuvan shankar raja
Cast:Dhanush,Meera jasmine
Year of release:-2007



Lyrics:-

Yezhezhu jenmam eduthaalum un karuvil
Maganaagum varam vendum thaaye
En kadavul en ulagam neeye
En kadavul en ulagam neeye

Yezhezhu jenmam ...

Thaai pesidum oar vaarthai naam
Vizhunthalum namaith thaangum thoonallavaa
Thaai veesidum oar paarvai thaan
Nam kaayangal gunamaakkum marunthallavaa
Oor kangal pattaal viral murithu nerippaal
Veyil unnaich suttaal sooriyaai erippaal
Mazhaikkaalam vanthaalume mundhaanai kudaiyaagume

Yezhezhu jenmam ....

Dhegam idhu thaai thanthathu
Thaai illaatha nimidangal noi thanthathu
Dhooram nammaip pirithaalume
Thaai ninaikkindra nerathil purai yeruthu
THaai anbil thaane suyanalangal illai
Thaai tholaintha vazhiyil kaal thadangal illai
Sorgangal engullathu thaai madiyil thaanullathu

Yezhezhu jenmam ...

ஏழேழு ஜென்மம் எடுத்தாலும் உன் கருவில்
மகனாகும் வரம் வேண்டும் தாயே
என் கடவுள் என் உலகம் நீயே
என் கடவுள் என் உலகம் நீயே

ஏழேழு ஜென்மம் ....

தாய் பேசிடும் ஓர் வார்த்தை நாம்
விழுந்தாலும் நமைத் தாங்கும் தூணல்லவா
தாய் வீசிடும் ஓர் பார்வை தான்
நம் காயங்கள் குணமாக்கும் மருந்தல்லவா
ஊர் கண்கள் பட்டால் விரல் முறித்து நெறிப்பாள்
வெயில் உன்னைச் சுட்டால் சூரியனை எறிப்பாள்
மழைக்காலம் வந்தாலுமே முந்தானை குடையாகுமே

ஏழேழு ஜென்மம் ...

தேகம் இது தாய் தந்தது
தாய் இல்லாத நிமிடங்கள் நோய் தந்தது
தூரம் நம்மைப் பிரித்தாலுமே
தாய் நினைக்கின்ற நேரத்தில் புரை ஏறுது
தாய் அன்பில் தானே சுயநலங்கள் இல்லை
தாய் தொலைந்த வழியில் கால் தடங்கள் இல்லை
சொர்கங்கள் எங்குள்ளது தாய் மடியில் தான் உள்ளது

ஏழேழு ஜென்மம் ....

https://www.youtube.com/watch?v=bNFgpgMTKg0



vaanam niram maarum lyrics-dhavani kanavugal tamil song lyrics / வானம் நிறம் மாறும்

Movie Name:Dhavani kanavugal
Song Name:Vaanam niram maarum
Singers:S.Janaki,S.P.Balasubramanium
Music Director:Ilaiyaraja
Lyricist:Muthulingam
Cast:Bagyaraj,Radhika
Year of release:1984




Lyrics:-

Vaanam niram maarum ila maalai subavelai
Megam pani thoovum adhu kaaman paribhaashai
Naal dhorum vedhangal
Paadaatho degangal

Vaanam niram marum ...

Manmadhak kalai engu virpanai
Mangaiyival dhegam engum muthirai
Andhi malligai sindhum punnagai
Thingal mugam naalum dheva kannigai
Mannavan tholoram ennidhazh reengaaram
Panjanai poobhaalam paadidume
Ini dhevan koyil poojai neram
Kaadhal deepam naanum

Vaanam niram maarum ....

Pattu methaiyil nitham othigai
Katruth tharum velai yethu nithirai
Katra vithaigal motham ethanai
Alli thara vendum anbuk kattalai
Sangathi yeraalam en manam thaaraalam
Manmadhan dhevaaram paadiduven
Ini pesum pechil jaamam pogum
Mogam kaaval meerum

Vaanam niram maarum ....

வானம் நிறம் மாறும் இள மாலை சுபவேளை
மேகம் பனி தூவும் அது காமன் பரிபாஷை
நாள்தோறும் வேதங்கள்
பாடாதோ தேகங்கள்

வானம் நிறம் மாறும் ....

மன்மதக் கலை எங்கு விற்பனை
மங்கையிவள் தேகம் எங்கும் முத்திரை
அந்தி மல்லிகை சிந்தும் புன்னகை
திங்கள் முகம் நாளும் தேவ கன்னிகை
மன்னவன் தோளோரம் என்னிதழ் ரீங்காரம்
பஞ்சணை பூபாளம் பாடிடுமே
இனி தேவன் கோயில் பூஜை நேரம்
காதல் தீபம் நாணும்

வானம் நிறம் மாறும் ....

பட்டு மெத்தையில் நித்தம் ஒத்திகை
கற்றுத் தரும் வேளை ஏது நித்திரை
கற்ற வித்தைகள் மொத்தம் எத்தனை
அள்ளித் தர வேண்டும் அன்புக் கட்டளை
சங்கதி ஏராளம் என் மனம் தாராளம்
மன்மதன் தேவாரம் பாடிடுவேன்
இனி பேசும் பேச்சில் ஜாமம் போகும்
மோகம் காவல் மீறும்

வானம் நிறம் மாறும் ....

https://www.youtube.com/watch?v=I9dJNytcZI4



moongil thottam lyrics-kadal tamil song lyrics / மூங்கில் தோட்டம்

Movie Name:Kadal
Song Name:Moongil thottam
Singers:Abhay jodhpurkar,Harini
Music Director:A.R.Rahman
Lyricist:Vairamuthu
Cast:Gautham karthik,Thulasi Nair
Year of release:2013




Lyrics:-

Moongil thottam mooligai vaasam
Neranja mounam nee paadum geetham
Pournami iravu panivizhum kaadu
Othaiyadi paadhai un kooda podi nada
Idhu podhum enaku idhu podhume
Verenna venum nee podhume
Idhu podhum enakku idhu podhume
Verenna venum nee podhume

Moongil thottam mooligai vaasam
Neranja mounam nee paadum geetham

Charanam - 1

Kulathaangaraiyila kulikkum paravaiga
Siragu ulathume thuliga therikkume
Munkobam viduthu mundhaanai eduthu
Nee mella thudaikka naan unna anaikka

Idhu podhum enakku idhu podhume
Verenna venum nee podhume
Idhu podhum enakku idhu podhume
Verenna venum nee podhume

Charanam -2

Marangal nadungum maargazhi irukka
Ratham uraiyum kulirum irukka
Ushanam yaasikkum udalum irukka
Otha porvaiyila iruvarum irukka

Idhu podhum enakkum idhu podhume
Verenna venum nee podhume
Idhu podhum enakku idhu podhume
Verenna venum nee podhume


Moongil thottam . moongil thottam
Mooligai vaasam . mooligai vaasam
Neranja mounam . neranja mounam
Nee paadum geetham . nee paadum geetham
Pournami iravu . pournami iravu
Panivizhum kaadu . panivizhum kaadu
Othaiyadi paadhai . othaiyadi paadhai
Un kooda podi nada . un kooda podi nada

Idhu podhum enakku idhu podhume
Verenna venum nee podhume

மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
நெறஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு பனிவிழும் காடு
ஒத்தையடி பாதை உன்கூட பொடி நட
இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே

மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்
நெறஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்

சரணம் - 1

குளத்தாங்கரையில குளிக்கும் பறவைக
சிறகு உலத்துமே துளிக தெறிக்குமே

முன்கோபம் விடுத்து முந்தானை எடுத்து
நீ மெல்ல துடைக்க நா உன்ன அணைக்க

இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே

சரணம் - 2

மரங்கள் நடுங்கும் மார்கழி இருக்க
ரத்தம் உறையும் குளிரும் இருக்க
உஷ்ணம் யாசிக்கும் உடலும் இருக்க
ஒத்தப் போர்வையில இருவரும் இருக்க

இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே
இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே


மூங்கில் தோட்டம் . மூங்கில் தோட்டம்
மூலிகை வாசம் . மூலிகை வாசம்
நெறஞ்ச மௌனம் . நெறஞ்ச மௌனம்
நீ பாடும் கீதம் . நீ பாடும் கீதம்
பௌர்ணமி இரவு . பௌர்ணமி இரவு
பனிவிழும் காடு . பனிவிழும் காடு
ஒத்தையடி பாதை . ஒத்தையடி பாதை
உன்கூட பொடி நட . உன்கூட பொடி நட

இது போதும் எனக்கு இது போதுமே
வேறென்ன வேணும் நீ போதுமே

https://www.youtube.com/watch?v=1QY0a79o_GM



amma amma lyrics-velaiyilla pattathaari tamil song lyrics / அம்மா அம்மா

Movie Name:Velaiyilla pattathari
Song Name:Amma amma
Singer:Dhanush,S.Janaki
Music Director:Anirudh
Lyricist:Dhanush
Cast:Dhanush,Amala paul
Year of release:2014






Lyrics:-

Amma amma nee enga amma
Onna vitta enakkaaru amma
Thedip paathene kaanom onna
Kannaamoochi yen vaaneeveliye
Thaaye uyir pirinthaaye
Ena thaniye thavkka vittaaye
Indru nee paadum paattukku
Naan thoonga venum
Naan paadum paattukku
Thaaye nee un kangal thiranthaale podhum

Amma amma nee enga amma
Onna vitta enakkaaru amma

Naan thoongum munne
Nee thoongip ponaai
Thaaye en mel unakkenna kobam
Kannaana kanne en deiva penne
Kannin thoosi nee oodha vendum
Aiyo yen intha saabam
Ellaam endro naan seidha paavam
Pagalum iravaagi maayamaanathe amma
Vilakkun thunaiyindri irulaanathe
Uyirin oru paadhi pari ponathe amma
Thanimai ilaiyaanathe
Oh amma amma nee enga amma
Onna vitta enakkaaru amma

Naan pona pinnum
Nee vaazha vendum
Undhan moochu unakkullum undu
Paalukkum vannam poovellaam vaasam
Naan vaazhum ulagil dheivangal undu
Neeyen perumaiyin ellai
Undhan thanthai per sollum pillai
Oorum pirivillai thayangaathe en kanne
Ulagam vilaiyaada un kanmunne
Kaalam karainthodum un vaazhvil thunai serum
Meendum naan un pillai

Amma amma nee enga amma
Onnavitta enakkaaru amma
Enga ponaalum naanum varuven
Kannaadi paaru naanum theriven
Thaaye uyir pirinthaaye
Kanne neeyum en uyir thaane
Indru nee paadum paattukku
Naan thoonga venum
Naan paadum thaalaattu
Nee thoonga kaadhoram endrendrum kekkum

அம்மா அம்மா நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா
தேடிப்பாத்தேனே காணோம் ஒன்ன
கண்ணாமூச்சி ஏன் வா நீ வெளியே
தாயே உயிர் பிரிந்தாயே
என்ன தனியே தவிக்க விட்டாயே
இன்று நீ பாடும் பாட்டுக்கு
நான் தூங்க வேணும்
நான் பாடும் பாட்டுக்கு
தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும்

அம்மா அம்மா நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா

நான் தூங்கும் முன்னே
நீ தூங்கி போனாய்
தாயே என்மேல் உனக்கென்ன கோபம்
கண்ணான கண்ணே... என் தெய்வ பெண்ணே...
கண்ணில் தூசி நீ ஊத வேண்டும்
ஐயோ ஏன் இந்த சாபம்
எல்லாம் என்றோ நான் செய்த பாவம்
பகலும் இரவாகி மயமானதே அம்மா
விளக்குன் துணையின்றி இருளானதே
உயிரின் ஒரு பாதி பறிபோனதே அம்மா
தனிமை இலையானதே
ஓ... அம்மா அம்மா நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா

நான் போன பின்னும்
நீ வாழ வேண்டும்
எந்தன் மூச்சு உனக்குள்ளும் உண்டு
பாலுக்கும் வண்ணம், பூவெல்லாம் வாசம்
நான் வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு
நீயென் பெருமையின் எல்லை
உந்தன் தந்தை பேர் சொல்லும் பிள்ளை
ஊரும் பிரிவில்லை தயங்காதே என் கண்ணே
உலகம் விளையாட உன் கண்முன்னே
காலம் கரைந்தோடும் உன் வாழ்வில் துணைசேரும்
மீண்டும் நான் உன் பிள்ளை

அம்மா அம்மா நீ எங்க அம்மா
ஒன்னவிட்டா எனக்காரு அம்மா
எங்க போனாலும் நானும் வருவேன்
கண்ணாடி பாரு நானும் தெரிவேன்
தாயே உயிர் பிரிந்தாயே
கண்ணே நீயும் என் உயிர் தானே
இன்று நீ பாடும் பாட்டுக்கு
நான் தூங்க வேணும்
நான் பாடும் தாலாட்டு
நீ தூங்க காதோரம் என்றென்றும் கேக்கும்.